NEW
Font size
Worksheetsஅன்னை மொழியே(கவிதை பேழை)
Total questions: 10
Worksheet time: 5mins
அன்னை மொழியே பாடல் ஆசிரியரின் இயற்பெயர் ________________________
பெருஞ்சித்திரனார்
துரைராசு
பாவலரேறு
துரைமாணிக்கம்
பாவலரேறு தமிழுணர்வை ஊட்டிய இதழ் _______________
குயில்
தென்மொழி
தராசு
தேசியகீதம்
பாவலரேறு பிறந்த மாவட்டம் ___________________
சேலம்
கோவை
புதுவை
புதுகை
தமிழுக்கு கருவூலமாய் விளங்குவது ________________
நூறாசிரியம்
உலகியல் நூறு
திருக்குறள் மெய்ப்பொருளுரை
பள்ளிப்பறவைகள்
அன்னைமொழியே பாடல் இடம்பெற்ற தொகுப்பு____________
தமிழ்ச்சிட்டு
கனிச்சாறு
தென்மொழி
மகபுகுவஞ்சி
தமிழ்மொழி யாருடைய மகளாக விளங்குகிறது?
சேரர்
சோழர்
பாண்டியர்
பல்லவர்
தமிழ்மொழி நிலைத்து அரசாண்ட இடம் எது?
மதுரை
கன்னியாக்குமரி
குமரிக்கண்டம்
சமுத்திரம்
தென்னவன் என்பது யாரைக் குறிக்கிறது?
பல்லவர்
பாண்டியர்
சேரர்
சோழர்
மன்னி என்பதன் பொருள்____________
அழிந்த
ஆட்கொண்ட
வீற்றிருந்த
நிலைத்த
பாப்பத்தே என்பது எதைக் குறிக்கிறது?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
சிலப்பதிகாரம்
மணிமேகலை
