wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

2.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

3.

மதி அரசி எப்போதும் தன் வேலைகளை ..................யாக தான் செய்வாள். அதனால் தன் அம்மாவிடம் தினமும் திட்டு வாங்குவாள்.

a)

கல்வி கேள்வி

b)

தாயும் சேயும்

c)

அரை குறை

d)

நன்மை தீமை

4.

சுற்றத்தாரின் ..................................களைப் பெரிதுபடுத்தாமல் அவர்களோடு நல்லுறவு கொள்வது சாலச் சிறந்தது.

a)

அரை குறை

b)

கரடு முரடு

c)

பேரும் புகழும்

d)

குற்றம் குறை

5.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதுபற்றிய ..............................களை அறிந்து செயல்படுவது நல்லது.

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

c)

அரை குறை

d)

பேரும் புகழும்

6.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை

a)

7

b)

8

c)

9

7.

வல்லிண எழுத்துக்கள்

a)

க,ச,ட,த,ப,ற

b)

ய,ற,ல,வ,ழ,ள

c)

ங, ன,ந, ம,ண

8.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

9.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

10.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

11.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

12.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

13.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

14.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

15.

அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

16.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

17.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

18.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

19.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

20.

பிரித்தெழுதுக


கற்றணை

a)

கற்று + இணை

b)

கல் + இணை

c)

கல் + அணை

d)

கற்+ அணை

21.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

22.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

23.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

24.

சினம் என்பதன் பொருள்:

a)

கோபம்

b)

கவலை

25.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

26.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

27.

பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?

a)

நாய், மயில்

b)

கடவுள், பூமி

c)

முருகன், அப்பா

d)

தேவர், தாவரம்

28.

பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?

a)

தோட்டக்காரர்

b)

மனித குரங்கு

c)

காவல்நாய்

d)

மாட்டு வண்டி

29.

பால் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

d)

4

30.

விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

எதிர் காலம்

31.

கண்ணகி மதுரையை எரித்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

32.

திருக்குறள் உலக மக்களால் புகழப்படுகிறது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

33.

மலேசியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

34.

ஆசிரியர் மகிழினியைப் பாராட்டுவார்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

35.

சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

36.

மாணவர்கள் தேர்வு எழுதினர்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

37.

பாம்பு கீரிப்பிள்ளையால் துரத்தப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

38.

பாடல் அருணால் பாடப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

39.

காமினி கவிதையைப் புனைந்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

40.

செங்கோடன் விலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவான்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

41.

மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பாடங்களைச் செய்தனர்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

42.

விமலா கைப்பேசியை எடுத்து வைக்கிறாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

43.

நர்மதாவின் தங்கை புத்தகத்தைக் கிழித்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

44.

பிரதமர் நாட்டை நல்வழியில் நடத்துகிறார்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

45.

தம்பி பந்தை வேகமாக அலியிடம் உதைத்தான்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

46.

1. மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


பெயர் பொறித்தல்

a)

உறுதியாக

b)

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

c)

புகழை நிலைநாட்டுதல்

47.

தோன்றல் விகாரம்


2. அ + கட்டடம்

a)

அகட்டடம்

b)

அக்கட்டடம்

c)

அத்கட்டடம்

48.

இ + தோட்டம்

a)

இத்தோட்டம்

b)

இதோட்டம்

c)

இக்தோட்டம்

49.

பழமொழிக்கு ஏற்ற பொருளை எழுதுக.


வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.

c)

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

50.

5. யாழினி கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்க எண்ணம் கொண்டாள். _____________________ , ஒவ்வொரு நாளும் பயிற்சியை மேற்கொண்டாள்.

a)

எனினும்

b)

அதற்காக

c)

என்றாலும்