wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முத்துகுமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மன்னர்க்கு‌ எல்லாம் மன்னனாக விளங்குபவன் யார்?

a)

மகேந்திர வர்மன்

b)

பாண்டியன்

c)

நந்தி‌வர்மன்

d)

மாமல்லன்

2.

பல்லவனின் கண்கள் சிவந்தால் பகை நாடு என்னவாகும்?

a)

செந்நிறமடையும்

b)

சாம்பலாகும்

c)

தூசாகும்

d)

அழகாகும்

3.

கடல் நீரைக் குடித்தவன் யார்?

a)

மன்னன்

b)

கடவுள்

c)

தேவர்

d)

சித்தன்

4.

பல்லவர்களின் தலைநகரம் எது?

a)

காஞ்சிபுரம்

b)

வஞ்சி

c)

உறையூர்

d)

மதுரை

5.

மயிலைக் காவலன் என்று அழைக்கப்பட்ட மன்னன் யார்?

a)

பாண்டியன்

b)

கரிகாலன்

c)

பல்லவன்

d)

சேரன் செங்குட்டுவன்