Free Printable Worksheets
NEW
Font size
More settings
1)நெடுந்தொகையின் வேறு பெயர் என்ன?
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
2)கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?
அ) நல்லந்துவனார்
ஆ) கபிலர்
இ) பரணர்
ஈ) இளநாகனார்
3)எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்த நூல் எது?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) நெடுந்தொகை
ஈ) ஐங்குறுநூறு
4)எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றி கூறும் நூல்கள் எத்தனை?
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
5)சேர மன்னர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல் எது?
அ) பதிற்றுப்பத்து
ஆ) முத்தொள்ளாயிரம்
இ) புறநானூறு
View all
10 questions
Tamil Dr.S.Bharani
Worksheet
•
University
8 questions
இலக்கிய வரலாறு-IV
5 questions
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பன்னிரு திருமுறைகள்
ஔவை - நாடகம்