Worksheetsதாத்தாவின் ஞாபகங்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)மழைக்காலங்களில் மலை உச்சியிலிருந்து ஓடுவது எது?
a)
அ) ஆடு
b)
ஆ) குருவி
c)
இ) ஊத்துத்தண்ணி
d)
ஈ) விலங்கு
2.
2)தாத்தாவின் வீட்டு வாசலில் பெரிய அணைப்பில் என்ன மரம் இருந்தது?
a)
அ) வேப்பமரம்
b)
ஆ) பனைமரம்
c)
இ) புளிய மரம்
d)
ஈ) பலாமரம்
3.
3)தாத்தா ஆடு மேய்க்கும் இடத்திற்கு எதில் சோறு எடுத்துச் செல்வரர்?
a)
அ) சொரக்குடுக்குல
b)
ஆ) பாத்திரத்தில்
c)
இ) பாட்டிலில்
d)
ஈ) பானையில்
4.
4)தாத்தா ஆட்டுப்பட்டிக்குக் காவலுக்குப் போகும்போது எதை எடுத்துச் செல்வார்?
a)
அ) டார்ச் லைட்
b)
ஆ) இராந்தல் விளக்கு
c)
இ) சிம்னி விளக்கு
d)
ஈ) தீ பந்தம்
5.
5)அந்தி நேரத்தில் மின்சாரக்கம்பிகளில் உட்கார்ந்து இருந்தது எது?
a)
அ) கொக்கு
b)
ஆ) புறா
c)
இ) காகம்
d)
ஈ) ஈசக்குருவிகள்
100 %
