Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யாருடைய உரை சிறந்தது?
a)
அ) பரிமேலழகர்
b)
ஆ) மணக்குடவர்
c)
இ) காளிங்கர்
d)
ஈ) தாமத்தர்
2.
2)பூக்களில் மிகவும் மென்மையான பூ எது?
a)
அ) மல்லிகை
b)
ஆ) ரோஜா
c)
இ) அணிச்சம்
d)
ஈ) காந்தள்
3.
3)தலைவியின் பற்கள் எதைப்போன்று இருந்தது?
a)
அ) முத்துக்கள்
b)
ஆ) பவளம்
c)
இ) அரிசி
d)
ஈ) மல்லிகைப்பூ
4.
4)ஒருவனுக்கு மிகவும் துன்பமான நிலை என்று கூறப்படுவது எது?
a)
அ) வறுமை
b)
ஆ) நோய்
c)
இ) இளமை
d)
ஈ) கொடுமை
5.
5)மை பூசிய தலையின் விழிகள் எவ்வாறு இருந்தன?
a)
அ) அம்பு
b)
ஆ) ஈட்டி
c)
இ) வேல்
d)
ஈ) மீன்
100 %
