Free Printable Worksheets
NEW
Font size
More settings
1)யாழிசைக்கும் மரபினர் எவ்வாறு அழைப்படுகிறார்கள்?
அ) எயினர்
ஆ) இசைஞர்
இ) பாணர்
ஈ) புலவர்
2)வேலி களுக்குள் அடைபடாமல் வெளியே திரிவது எது?
அ) ஆடு
ஆ) மாடு
இ) பறவை
ஈ) காற்று
3)பாலை மண்ணில் கொள்ளை அடிப்பவர்கள் யார்?
அ) ஆயர்
ஆ) வேட்டுவர்
இ) எயினர்
ஈ) உழவர்
4)அதியன் ஔவைக்கு அளித்த கனியின் பெயர் யாது?
அ) மாங்கானி
ஆ) நாவற்கனி
இ) நெல்லிக்கனி
ஈ) விளாக்கனி
5)ஔவை பழைய வாழ்க்கையின் ஒரு விழுதாக எந்த மன்னனைப்பார்த்தார்?
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) தொண்டைமான்
ஈ) பாரி
View all
5 questions
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
Worksheet
•
University
அப்பாவு கணக்கில் 35 ரூபாய்
உரையாசிரியர்கள்
புறத்திணைகள்
ஔவை - நாடகம்