NEW
Font size
S
M
L
XL
Worksheetsஔவை - நாடகம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)திருமுடிக்காரி சேரனின் உதவியுடன் எந்த அரசனைக்கொன்றான்?
a)
அ) நலங்கிள்ளி
b)
ஆ) அதியன்
c)
இ) தொண்டைமான்
d)
ஈ) வல்வில் ஓரி
2.
2)ஒளவையின் காதல் எதன் மீது இருந்தது?
a)
அ) இயற்கையில்
b)
ஆ) பொருளில்
c)
இ) பாட்டிலும் பண்ணிலும்
d)
ஈ) குழந்தைகள்
3.
3)எறும்புப் புற்றில் எறும்புகள் சேகரித்த அரிசி - - - - - - - என்று அழைக்கப்படுகிறது?
a)
அ) புல்லரிசி
b)
ஆ) பச்சரிசி
c)
இ) புழுங்கலரிசி
d)
ஈ) மஞ்சளரிசி
4.
4)நாஞ்சில் வள்ளுவன் யாருக்குத் திரை செலுத்தும் சிற்றரசன்?
a)
அ) சேரனுக்கு
b)
ஆ) சோழனுக்கு
c)
இ) பாண்டியனுக்கு
d)
ஈ) பல்லவனுக்கு
5.
5) ஓர் ஆண் தனது நிறைவேறாத காதலை உலகுக்கு அறிவிக்க என்ன செய்கிறான்?
a)
அ) பேசுதல்
b)
ஆ) மடலேறுதல்
c)
இ) கடிதம் எழுதுதல்
d)
ஈ) அழுதல்
Reset
