wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எப்படிப்பட்ட துயரத்தை அடைந்ததாகக் கண்ணகி கூறுகிறாள்?

a)

சிறிய துயரம்

b)

பெருந்துயரம்

c)

தீராத துயரம்

d)

படாத துயரம்

2.

மாலையில் கோவலன் எவ்வாறு வீழ்ந்து கிடந்தான்?

a)

கட்டுண்டு

b)

வெட்டுண்டு

c)

அம்பு பட்டு

d)

ஈட்டி பட்டு

3.

கோவலனின் உடல் எதில் படிந்து கிடந்தது?

a)

சகதியில்

b)

பள்ளத்தில்

c)

புழுதியில்

d)

காட்டில்

4.

மீண்டு எழுந்த கோவலன் கண்ணகியிடம் கூறியது என்ன?

a)

இருந்தைக்க

b)

வருந்தக்க

c)

மகிழ்ந்தக்க

d)

மன்னிக்கத்தக்க

5.

தன்னை மருட்டியதாகக் கண்ணகி கூறுவது?

a)

பேய்

b)

பிசாசு

c)

தெய்வம்

d)

மனிதன்

6.

நெடுங்கயற்கண் .............. நின்றாள்.

a)

சோறுண்ண

b)

நீதிகேட்க

c)

சோர்வாக

d)

நீர் சோர