wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அகநானூறு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இருப்பை மரத்தின் பூக்களை நுகர்ந்து சென்ற விலங்கு எது?

a)

யானை

b)

கரடி

c)

நரி

d)

புலி

2.

நீரடை கரையின் வளர்ந்திருக்கும் செடியின் பெயர் என்ன?

a)

ரோஜா

b)

கள்ளி

c)

எருக்கு

d)

கழிமுள்ளி

3.

குதிரைகளின் கால்களை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தியது எது?

a)

முத்துக்கள்

b)

மணல்

c)

செடிகள்

d)

நெய்தல் மலர்கள்

4.

பாண்டியனின் துறைமுகம் எங்கு இருந்தது?

a)

மதுரை

b)

வஞ்சி

c)

கொற்கை

d)

பூம்புகார்

5.

நெய்தல் மலர் பூத்துள்ள திணை எது?

a)

குறிஞ்சி

b)

நெய்தல்

c)

மருதம்

d)

பாலை