wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-மலைபடுகடாம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது

a)

அ) புத்தூர்

b)

ஆ) மூதூர்

c)

இ) பேரூர்

d)

ஈ) சிற்றூர்

2.

பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி

a)

அ) 3, 4, 2, 1

b)

ஆ) 2, 1, 3, 4

c)

இ) 1, 2, 3, 4,

d)

ஈ) 1, 4, 3, 2

3.

பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்

a)

அ) 2, 1, 4, 3

b)

ஆ) 3, 4, 1, 2

c)

இ) 3, 1, 4, 2

d)

ஈ) 2, 4, 1, 3

4.

பொருந்தாத பொருளுக்கான இணை எது?

a)

அ) வேவை – வெந்தது

b)

ஆ) இறடி – தினை

c)

இ) பொம்மல் – சோறு

d)

ஈ) நரலும் – சுற்றம்

5.

 மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?

a)

அ) எட்டுத்தொகை

b)

ஆ) பத்துப்பாட்டு

c)

இ) நீதி

d)

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

6.

 மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?

a)

அ) 483

b)

ஆ) 543

c)

இ) 583

d)

ஈ) 643

7.

மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

a)

அ) சிறுபாணாற்றுப்படை

b)

ஆ) பெரும்பாணாற்றுப்படை

c)

இ) விறலியாற்றுப்படை

8.

மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது

a)

அ) யானை

b)

ஆ) மேகம்

c)

இ) மான்

d)

இ) மான்

9.

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்

a)

அ) பெருஞ்சித்திரனார்

b)

ஆ) பெருங்கௌசிகனார்

c)

இ) மருதனார்

d)

ஈ) நக்கீரர்

10.

‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை

a)

அ) மலைந்து+உ

b)

ஆ) மலைந்+த்+உ

c)

இ) மலை +த்(ந்)+த்+உ

d)

ஈ) மலை +த்+த்+உ

11.

‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை

a)

அ) பொழிந்து+அ

b)

ஆ) பொழி+த்+த்+உ

c)

இ) பொழி+த்+ந்+த்+அ

d)

ஈ) பொழி+த்(ந்)+த்+அ

12.

பொருந்தாததைக் கண்டறிக.

a)

அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

b)

ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்

c)

இ)  பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்

d)

ஈ)  மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

13.

அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்

a)

அ) அசைவாடிய

b)

ஆ) இளைப்பாறி

c)

இ) அமைதியாகி

d)

ஈ) இன்பமாகி

14.

கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது

a)

அ) நெருப்பு

b)

ஆ) கொம்பு

c)

இ) வால்

d)

ஈ) நீர்

15.

அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?

a)

அ) கரும்

b)

ஆ) சிவந்த

c)

இ) வெண்மையான

d)

ஈ) நீலநிற

16.

அல்கி என்பதன் பொருள்

a)

அ) அழிந்து

b)

ஆ) தங்கி

c)

இ) உள்ளே

d)

ஈ) வெளியே

17.

பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை

a)

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

b)

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

c)

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

d)

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

18.

 கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்

a)

அ) திருமுருகாற்றுப்படை

d)

ஈ) சிறுபாணாற்றுப்படை

19.

நன்னன் எந்நில மன்னன்?

a)

அ) பெருநில

b)

ஆ) குறுநில

c)

இ) சிறுநில

d)

ஈ) மா

20.

மலைபடுகடாமின் ( கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்

a)

அ) நன்னன்

b)

ஆ) பாரி

c)

இ) கபிலர்

d)

ஈ) பெருங்கௌசிகனார்