Free Printable Worksheets
Font size
More settings
ராதா எங்கே இருந்தாள்?
ராதாவை எழுப்பியவர் யார்?
ராதா இருந்த பேருந்து எங்கே நின்றது?
பேருந்து முனையம்
பள்ளிக்கூடம்
''அடடா! அயர்ந்து தூங்கிவிட்டேனே!''
அயர்ந்து என்றால் என்ன?
ராதா எதை எண்ணி பயந்தாள்?
3ஆம் பத்தியில் எந்த சொற்றொடர் ராதா மிகவும் பயந்துவிட்டாள் என்பதை உணர்த்துகிறது?
ராதா ஏன் பேருந்திலேயே தூங்கிவிட்டாள்?
திரு டான் கனிவும் கண்டிப்பும் மிக்கவர் என்பதை எவ்வாறு அறியலாம்?
View all
10 questions
5th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (12/10/2021)
Worksheet
•
5th Grade