Font size
Worksheetsகற்றதனா லாய
Total questions: 5
Worksheet time: 3mins
கற்றதனா லாய _____________கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர்எனின் (2)
பயன் என்பதன்
பயனென்றால்
குறளின் பொருள் யாது?
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
நன்கு கல்வி கற்காத ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால் அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.
ஏன் இறையை வணங்க வேண்டும்?
இறைவனுக்கு நன்றி கூற
நன்றாக வாழ
தேர்வில் சிறந்து விளங்க
கீழ்காணும் சூழல் எது குறளை வலியுறுத்தும் சூழல்?
திரு.ரவி ஒரு மருத்துவர்.தினமும் இறைவனை தவறாமல் வணங்குவார்.
தேர்வுக்கு முன் இறையை மனமுருகி வேண்டிய அமுதன் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் இறைவனை வணங்குவதை மறந்தான்
திருமதி நோர் வேலையிடத்தில் தவறாமல் தமது தொழுகை நேரத்தில் இறைவனை வணங்குவார்.
திருக்குறளைக் கற்பதன் முக்கியத்துவம் என்ன?
நல்வழிப்படுத்தும்
நல்ல பண்புகளை விளைவிக்கும்
தீய சிந்தனைகளை உருவாக்கும்
