wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 17 சிவகுமார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்

______ அதற்குத் தக

a)

கற்க

b)

நிற்க

2.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர்

b)

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர்

3.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெலாம் உளன்

கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

மனசாட்சிக்குப் பொய்யில்லாமல்

b)

மனசாட்சிக்கு நேர்மையாக

4.

மோப்பக் குழையும் ________ முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

அணிச்சம்

b)

அனிச்சம்

5.

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைதலையில்

ஓடுமீ னோட ________ வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

a)

உறுமீன்

b)

உருமீன்

6.

மாசில் வீணையும் மாலை மதியமும் எனும் திருமுறையை இயற்றியவர் ____________ .

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

7.

திருவாசகத்தை இயற்றியவர் ____________ .

a)

மாணிக்கவாசகர்

b)

திருநாவுக்கரசர்

8.

திருவருட்பாவை இயற்றியவர் ____________ .

a)

வள்ளுவர்

b)

வள்ளலார்

9.

காணார்க்கும் கண்டவர்க்கும்

________________________

a)

களிப்பருளும் களிப்பே

b)

கண்ணளிக்கும் கண்ணே

10.

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு எனும் ஈற்றடியைக் கொண்ட நல்வழியின் முதல் அடியைத் தெரிவு செய்க.

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்