NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடியும் பொருளும்
Total questions: 13
Worksheet time: 7mins
அச்சம் தவிர்
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
ஆண்மை தவறேல்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இளைத்தல் இகழ்ச்சி
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
ஈகை திறன்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
உடலினை உறுதி செய்
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஊண்மிக விரும்பு
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
எண்ணுவது உயர்வு.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
ஏறுபோல் நட
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.
ஐம்பொறி ஆட்சிகொள்
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
ஒற்றுமை வலிமையாம்
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
ஓய்தல் ஒழி
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
ஔடதம் குறை
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
உலகநாத பண்டிதர்
