NEW
Font size
Worksheetsஆத்திசூடியும் பொருளும்
Total questions: 12
Worksheet time: 4mins
அறஞ்செய விரும்பு
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
ஆறுவது சினம்
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
இயல்வது கரவேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
உடையது விளம்பேல்
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
ஊக்கமது கைவிடேல்
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
எண்ணெழுத் திகழேல்
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
ஏற்ப திகழ்ச்சி
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
ஐய மிட்டுண்
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
ஒப்புர வொழுகு
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
ஓதுவ தொழியேல்
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
ஔவியம் பேசேல்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
