wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
a)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
b)
ஊருடன் கூடி வாழ்
c)
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
2.
____________________________________________________ யாண்டும் இடும்பை இல.
a)
முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை
b)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
c)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
3.
மாலையில் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தன் தந்தை கூறியதால் மாறன் தன் வீட்டுப்பாடங்களை  ____________________வெனச் செய்து முடித்தான்.
a)
கலகல
b)
மளமள
c)
மினுமினு
4.
காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.
a)
கிலுகிலு
b)
தகதக
c)
மினுமினு
5.
திரு முருகன் _________________________ மான பாதையில் மகிழுந்தைச் செலுத்த சிரமப்பட்டார்.
a)
மேடு பள்ளம்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு குழி
6.
 திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________________பார்த்தான்.
a)
ஆடை அணிகலன்
b)
சுற்றும் முற்றும்
c)
மேடு பள்ளம்
7.
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும், எழுதுப்பொருள்களையும்  __________________________எடுத்து வைத்தான். 
a)
கண்ணும் கருத்துமாய்
b)
அவசரக் குடுக்கை
c)
அரக்கப் பரக்க
8.
மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத் கடந்து செல்ல நேரிட்டது.
a)
சுற்றும் முற்றும்
b)
ஆதி அந்தம்
c)
மேடு பள்ளம்
9.
மணமக்களின் _______________________
அழகாக இருந்தன.
 
a)
அருமை பெருமை 
b)
ஆதி அந்தம்
c)
ஆடை அணிகலன்கள்
10.

ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.

a)

ஆறப் போட்டான்

b)

கம்பி நீட்டினான்.

c)

அள்ளி இறைத்தான்

11.

அஞ்சாமற் தனிவழியே

a)

போகணும்

b)

போக வேண்டாம்

c)

போக வேண்டும்

12.

நிலையில்லாக் காரியத்தை

a)

நிறுத்த வேண்டாம்

b)

நிறுத்த செய்

c)

நிறுத்த வேண்டும்

13.

கீழ்க்கண்ட தொடர்களில் எது “இரட்டைக்கிளவி”?

a)

பகல் இரவு

b)

நட நட

c)

கையும் காலும்

d)

சர சர

14.

1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?

சமமற்ற நிலப்பகுதி

a)

ஆடை அணிகலன்

b)

சுற்றும் முற்றும்

c)

மேடு பள்ளம்

d)

அல்லும் பகலும்

15.

செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.


___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்

a)

வஞ்சனைகள்

b)

கெட்டது

c)

ஏமாற்றம்

d)

சோதனைகள்

16.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?

a)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

b)

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

d)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

17.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

a)

இல்லாமை

b)

வறுமையில்

c)

செல்வம்

d)

முயற்சி