wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நுண்ணுயிர்கள்

Total questions: 34

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவற்றுள் எது மிகச் சிறிய நுண்ணுயிராகும்?

a)

நொதிமம்

b)

குச்சியம்

c)

பரமேரியம்

d)

நச்சியம்

2.

கீழ்காண்பவற்றுள் எந்த நுண்ணுயிர் ‘ தெம்பே ‘ செய்ய பயன்படுகிறது?

a)

நச்சியம்

b)

நொதிமம்

c)

குச்சியம்

d)

அல்கா

3.

கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?

a)
b)
c)
d)
4.

எவை உணவை கெடச் செய்யும் நுண்ணுயிர்கள்?

a)

பூஞ்சனமும் குச்சியமும்

b)

நச்சியம்மும் அமீபாவும்

c)

நொதிமும் அல்காவும்

d)

பரமேசியமும் நொதிமமும்

5.

மேற்காணும் நுண்ணுயிரினால் ஏற்படும் தீமை என்ன?

a)

பொருள்களை மட்கச் செய்தல்

b)

‘தாப்பாய்’ செய்ய பயன்படுகிறது

c)

வயிற்றுப்போக்கு ஏற்படுதல்

d)

தயிர் தயாரித்தல்

6.

நுண்ணுயிர்களில் எத்தனை வகை உண்டு?

a)

1

b)

3

c)

5

d)

7

7.

நச்சியம் எங்கு வாழும்?

a)

நீரில்

b)

மனித உடலில்

c)

நிலத்தில்

8.

கீழ்காண்பவற்றுள் எது தொற்று நோய் அல்ல?

a)

கண்ணோய்

b)

சளிக்காய்ச்சல்

c)

தலைவலி

d)

அம்மை

9.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

10.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

11.

முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?

a)

தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க

b)

வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க

c)

நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க

d)

முகத்தின் அழகை மறைக்க

12.

நுண்ணுயிரை எந்த கருவியை கொண்டு ஆராயலாம்?

a)
b)
c)
d)
13.

படம்,எவ்வகை நுண்ணுயிரைக் காட்டுகிறது?

a)

பூஞ்சணம்

b)

குச்சியம்

c)

அல்கா

d)

நச்சியம்

14.

நொதிமம் சேர்க்கப்பட்ட பிசைந்த மாவு உப்புகிறது.இது நொதிமத்தின் எந்த செயற்பாங்கைக் காட்டுகிறது?

a)

நொதிமம் வளர்கிறது

b)

நொதிமம் சுவாசிக்கிறது

c)

நொதிமம் நகர்கிறது

d)

நொதிமம் உப்புகிறது

15.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

மூக்குக்கண்ணாடி

b)

தொலைநோக்கி

c)

நுண்ணோக்காடி

d)

இதயத்துடிப்பு மானி

16.

இச்சூழல் எதனைக் குறிக்கிறது?

a)

நுண்ணுயிர் சுவாசிக்கிறது

b)

நுண்ணுயிர் வளர்கிறது

c)

நுண்ணுயிர் இனவிருத்தி செய்கிறது

d)

நுண்ணுயிர் நகர்கிறது

17.

படம்,எவ்வகை நுண்ணுயிரைக் காட்டுகிறது?

a)

பூஞ்சணம்

b)

குச்சியம்

c)

அல்கா

d)

நச்சியம்

18.

முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?

a)

தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க

b)

வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க

c)

நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க

d)

முகத்தின் அழகை மறைக்க

19.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

20.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

21.

கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?

a)
b)
c)
d)
22.

மேற்காணும் நுண்ணுயிர் எந்த வகையாகும்?

a)

குச்சியம்

b)

புரோட்டோசோவா

c)

நச்சயம்

d)

அல்கா

23.

கீழ்காணும் உணவுப்பொருள்களுள் எது குச்சியத்தின் உதவியால் தயாரிக்கப்படுகிறது?

a)
b)
c)
d)
24.

கீழ்காண்பவற்றுள் எது தொற்று நோய் அல்ல?

a)

கண்ணோய்

b)

சளிக்காய்ச்சல்

c)

தலைவலி

d)

அம்மை

25.

நுண்ணுயிரிகளை எந்த கருவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்?

a)

நுண்ணோக்காடி

b)

முகவை

c)

உருளை அளவி

d)

உருப்பெருக்காடி

26.

இவற்றில் எது நுண்ணுயிர் வகையைச் சார்ந்தது அல்ல?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

ரொட்டி

27.

இப்படம் எந்த நுண்ணுயிரியை விளக்குகிறது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

நொதிமம்

28.

ரொட்டியில் பூஞ்சணம் காணப்படுகிறது.இது நுண்ணுயிரின் எந்த வாழ்க்கை செயற்பாங்கை விளக்குகிறது?

a)

நகர்தல்

b)

சுவாசித்தல்

c)

வளர்தல்

d)

நடத்தல்

29.

நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு என்ன தேவை?

a)

நீர்

b)

காற்று

c)

போதிய வெப்பநிலை

d)

காடித்தன்மை

30.

பிசைந்த மாவை உப்பச் செய்ய அனு என்ன செய்ய வேண்டும்?

a)

நீர் ஊற்ற வேண்டும்

b)

சீனி கலக்க வேண்டும்

c)

மாவு அதிகமாக போட வேண்டும்

d)

நொதிமம் சேர்க்க வேண்டும்

31.

நுண்ணுயிரின் தீமைகளைத் தேர்ந்தெடுக.

a)

பல் சொத்தையை ஏற்படுத்துகிறது

b)

நச்சுணவை ஏற்படுத்தும்

c)

தொற்று நோய் ஏற்படும்

d)

அசுத்தத்தை ஏற்படுத்துகிறது

32.

நுண்ணுயிர் எவ்வாறு பரவுகிறது?

a)

காற்று

b)

உணவு

c)

விலங்கு

d)

தொடுதல்

33.

காற்று வழி நுண்ணுயிர் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்/?

a)

சன்னலை மூட வேண்டும்

b)

இருமலின் போது மூக்கை கைக்குட்டையால் மூட வேண்டும்.

c)

துவாலையைப் பிறருடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடாது.

d)

கைகளை வழலைக் கொண்டு கழுவ வேண்டும்.

34.

நாம் ஏன் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.

a)

கொதித்த நீரில் தீங்குயிரிகள் அழிந்து விடும்

b)

சுவையாக இருக்கும்

c)

உடலுக்கு நல்லது