NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் படிவம் 1
Total questions: 5
Worksheet time: 3mins
மாறனின் குடும்பத்தினர் ____________ யாக வியாபாரம் செய்து வந்தனர். அதனால், அவர்களின் குடும்பத்தினர் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
தோள் கொடுத்தல்
லீலாவதியின் குடும்ப உறுப்பினர்கள் வீணே ____________ பேசிப் பொழுதைக் கழிக்காமல் ஒவ்வொரும் ஏதாவது ஒரு வகையில் குடுப்பத்தின் பாரத்தைச் சுமக்க முடிவு செய்தனர்.
தோள் கொடுத்தல்
ஏட்டிக்குப் போட்டி
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
___________ வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு உதவாது என்பதை உறுதியாக நம்பிய சுபேந்திரன் அவனது முழு கவனத்தையும் கல்வியில் செழுத்த முடிவு செய்தான். அதுவே, அவனுக்கு வெற்றியையும் தேடித் தந்தது.
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
ஹர்சினி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினாள். விட்டுக்கொடுக்கும் தாராளமான மனம் கொண்டவள். மற்ற மாணவர்களுடன் கலகலப்பாகப் பழகினாள். அவர்களை மனம் திறந்து பாராட்டுவாள். அவள் யாரிடமும் __________ யாக நடந்து கொள்ள மாட்டாள்.
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
யுவராஜன் படிவம் 1 தமிழ்வகுப்பின் தலைவனாவான். வகுப்பறையை அழகுபடுத்தும் பணிகளைத் தன் வகுப்பு மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அத்தோடு நின்றுவிடாமல் அவர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தயங்காமல் அவர்களுக்குத் ___________.
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
