wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 105-106

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who did God say not to touch ?

யாரைத் தொடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்?

a)

His children

அவருடைய பிள்ளைகள்

b)

His anointed

அவர் அபிஷேகம்பண்ணினவர்களை

c)

His chosen ones

அவர் தேர்ந்தெடுத்தவர்கள்


2.

What proved Joseph true?

யோசேப்பு உண்மையென்று நிரூபித்தது எது ?


a)

The word of the Lord

கர்த்தருடைய வார்த்தை


b)

His faithfulness

அவரது விசுவாசம்


c)

His report to the Potiphar

போத்திபாருக்கு அவர் அளித்த அறிக்கை


3.

Who is referred to as the one God had chosen ?

கர்த்தர் தெரிந்துகொண்டவர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் ?

a)

Moses

மோசே

b)

Aaron

ஆரோன்

c)

David

தாவீது

4.

What was Egypt's response when Israel left ?

இஸ்ரவேல் புறப்பட்டபோது எகிப்தின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது ?


a)

They wept

அவர்கள் அழுதார்கள்


b)

They were ashamed

அவர்கள் வெட்கப்பட்டார்கள்


c)

They were glad

அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்


5.

How does Psalm 105 end and 106 begin?

சங்கீதம் 105 எப்படி முடிகிறது மற்றும் 106 எப்படி தொடங்குகிறது ?


a)

Give thanks to the Lord

கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்


b)

Shout to the Lord

இறைவனிடம் கூக்குரலிடுங்கள்


c)

Praise ye the Lord

அல்லேலுூயா

6.

What did their ancestors in Egypt give no thought to ?

எகிப்தில் அவர்களுடைய மூதாதையர்கள் எதைப் பற்றி யோசிக்கவில்லை ?

a)

God's unfailing love

கர்த்தரின் மாறாத அன்பு

b)

God's wonders in Egypt

எகிப்தில் கர்த்தரின் அதிசயங்கள்

c)

God's covenant

கர்த்தரின் உடன்படிக்கை

7.

Where did their ancestors provoke says the Psalmist?

அவர்களுடைய மூதாதையர்கள் எங்கே கலகம் செய்தார்கள் என்று சங்கீதக்காரர் கூறுகிறார்?


a)

In the desert

வானாந்திரத்திலே

b)

By the red sea

சிவந்தசமுத்திர ஓரத்திலே

c)

By mount Sinai

சீனாய் மலை அருகில்

8.

Who did the earth swallow ?

பூமி யாரை விழுங்கியது ?


a)

Jethro

ஜெத்ரோ

b)

Dathan

தாத்தான்

c)

Phinehas

பினெகாஸ்

9.

Where did they make a calf ?

அவர்கள் எங்கே ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினார்கள் ?


a)

At Kadesh

காதேஸ்

b)

At Horeb

ஓரேப்

c)

At Pisgah

பிஸ்கா

10.

What does the Psalmist say all the people should say ?

எல்லா ஜனங்களும் என்ன சொல்ல வேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் ?


a)

God is great

கர்த்தர் பெரியவர்

b)

God's love endures forever

கர்த்தரின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.

c)

Amen

ஆமென்