wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 26

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சவுலே, சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? - எந்த பாஷையிலே சொல்லிற்று?

a)

கிரேக்க

b)

எபிரேயு

c)

லத்தீன்

2.

ஆண்டவர் எதற்காக பவுலுக்கு தரிசனமானேன் என்று சொன்னார்?(அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

ஊழியக்காரன்

b)

சாட்சி

c)

அப்போஸ்தலன்

d)

ரத்தசாட்சியாக

3.

அதிக கல்வி உனக்கு ___________ உண்டாக்குகிறது என்று பெஸ்து கூறினார் .

a)

கனத்தை

b)

பயித்தியம்

c)

பலவீனத்தை

4.

ஆண்டவர் எதற்காக பவுலை அந்நிய ஜாதியாரிடத்தில் அனுப்புகிறார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

விசுவாசத்தினாலே பாவமன்னிப்பு

b)

பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரம்

c)

தேவனிடத்தில் திருப்புவதற்கு

d)

புற ஜாதியாரின் தெய்வங்களை பற்றி கூற

e)

பலிபீடங்களை பற்றி கூற

5.

கிறிஸ்தவனாகிறதற்கு கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறாய்?

a)

அகிரிப்பா - பவுலிடம்

b)

பெஸ்து - பவுலிடம்

c)

யாரும் இல்லை

6.

ஆண்டவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று, இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்து நம்பிக்கையுடன் இருக்கிறவர்கள் யார் ?

a)

பிரதான ஆசாரியர்கள்

b)

வேத பாரகர்

c)

12 கோத்திரத்தார்

7.

தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா ? - யார் யாரிடம் கேட்டது ?

a)

அகரிப்பா - பவுலிடம்

b)

பவுல் - அகரிப்பாவிடம்

c)

பெஸ்து - பவுலிடம்

8.

நீ பிதற்றுகிறாய் - யார் யாரிடம் கூறியது ?

a)

பவுல் - பெஸ்துவிடம்

b)

அகிரிப்பா - பவுலிடம்

c)

பெஸ்து - பவுலிடம்

9.

புறஜாதியாரிடத்திற்கு போய் என்ன அறிவித்தார் ? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

தேவனிடத்திற்கு மனந்திரும்புதல்

b)

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியை

c)

பாவ மன்னிப்பு

d)

பரிசுத்தமாக்கப்படுதல்

10.

யாருடைய நாமத்திற்கு விரோதமாய் அநேகக் காரியங்களை நடப்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்ததாக பவுல் கூறினார் ?

a)

தேவனுக்கு

b)

ராயருக்கு

c)

நசரேயனாகிய இயேசுவின்

11.

யார் யாருக்கெல்லாம் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியைகளை செய்ய பவுல் அறிவித்தார் ?

(அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

யூதர்கள்

b)

தமஸ்கு-உள்ளவர்கள், புறஜாதியார்

c)

எருசலேமிலுள்ளவர்கள்

d)

யூதேயாதேசமெங்குமுள்ளவர்கள்

e)

சமாரியர்

12.

மோசேயும் தீர்க்கதரிசிகளும் எதை முன் அறிவித்தார்கள் ?

a)

இயேசு பாடுபட்டு மரித்து உயிர்த்தெழுதல்

b)

விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பு

c)

எதுவுமில்லை

13.

இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லை - யார் கூறியது ?

a)

ராஜா, தேசாதிபதி, பெர்னீக்கேயாள், கூட

இருந்தவர்களும்

b)

யூதர்கள், கிரேக்கர்கள்,புறஜாதியார்

c)

புறஜாதியார்

d)

எதுவும் இல்லை

14.

அகிரிப்பா ராஜா பெஸ்துவிடம் பவுல் யாரிடம் அபயமிடாமல் இருந்தானானால் விடுதலை பண்ணலாகும் என்று கூறினார் ?

a)

தேசாதிபதி

b)

சேனாபதி

c)

ராயர்

15.

தமஸ்குவுக்கு போகும்போது எந்த வேளையில் ஆண்டவருடைய சத்தத்தை கேட்டான் ?

a)

இரவு வேளையிலே

b)

மத்தியான வேளையிலே

c)

மாலை வேளையிலே