Worksheetsநமது சமயத்தையும் பண்பையும் அறிவோம்-பாக்யா
Total questions: 20
Worksheet time: 10mins
அறஞ்செய விரும்பு
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
ஆறுவது சினம்
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
இயல்வது கரவேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
உடையது விளம்பேல்
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
ஊக்கமது கைவிடேல்
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
எண்ணெழுத் திகழேல்
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
ஏற்ப திகழ்ச்சி
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
ஐய மிட்டுண்
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
ஒப்புர வொழுகு
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
ஓதுவ தொழியேல்
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
ஔவியம் பேசேல்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
மகிழுந்து ஓட்டுநரின் செயல் எவ்வாறு உயர்வெண்ணத்தைக் காட்டுகின்றது?
பிற இன சமயத்தை மதிக்கின்றனர்
பிற இன சமயத்தை மதிக்கவில்லை
பிற இன சமயத்தைக் கேலி செய்கின்றனர்
அனைவரின் நடவடிக்கை எவ்வாறு உயர்வெண்ணத்தைப் பிரலிபலிக்கிறது?
வழிபாட்டுத் தலங்களின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை
பக்தர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை
வழிபாட்டுத் தலங்களின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்
மகிழுந்து ஓட்டுநரின் செயலினால் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருப்பவர்களின் மன உணர்வைக் குறிப்பிடுக.
கோபம்
மன நிம்மதி
விரக்தி
இச்சூழலில் உங்களின் நன்னடத்தை எப்படி இருக்க வேண்டும்?|
கவிர்ச்சியான உடையை அணிவேன்
கவிர்ச்சியான உடையை அணிய மாட்டேன்
சமய உடையை அணிய மாட்டேன்
இளைஞர்களின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்
உதவி கரம் நீட்டவில்லை
கண்டும் காணாதது போல் சென்றனர்
இச்சூழலில் உங்களின் பேச்சு எவ்வகையில் இருக்கும்?
அனைவரையும் மரியாதையின்றி பேசுவேன்
அனைவரிடமும் கோபத்துடன் பேசுவேன்
அனைவரிடமும் மரியாதையுடன் பேசுவேன்
இளைஞர்கள் அவ்விடத்தில் எவ்வகையான உயர்வெண்ணத்தை வெளிப்படுத்தினர்?
ஒருவர் உதவிக்கு அழைத்த பின்னரே உதவி செய்தனர்
தன் மதத்தினருக்கு மட்டும் உதவி செய்தனர்
இன மத வேறுபாடின்றி அனைவருக்கும் இன்முகத்துடன் உதவி செய்தனர்
இச்சூழலில் உங்களின் நடத்தை எவ்வகையில் இருக்கும்?
மெளன அஞ்சலியில் கலந்துக் கொள்ளமாட்டேன்
மெளன அஞ்சலியில் அமைதியுடன் கலந்துக் கொள்வேன்
அருகில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருப்பேன்
