wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால சமூகக் கட்டமைப்பை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை :-

a)

ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும்

b)

சுல்தானும் பெருந்தலைவர்களும்

c)

மக்களும் அடிமைகளும்

d)

சுல்தானும் அடிமைகளும்

2.

இவர்களை ஆள்பவர்கள் என்று கூறுவர்...

a)

மக்களும் அடிமைகளும்

b)

பெருந்தலைவர்களும் அடிமைகளும்

c)

சுல்தானும் மக்களும்

d)

சுல்தானும் பெருந்தலைவர்களும்

3.

இவர்களை ஆளப்படுபவர்கள் என்று கூறுவர்...

a)

சுல்தானும் பெருந்தலைவர்களும்

b)

பெருந்தலைவர்களும் மக்களும்

c)

மக்களும் அடிமைகளும்

d)

சுல்தானும் அடிமைகளும்

4.

யார் சுல்தான்?

a)

விசுவாசமான தொண்டர்

b)

பெருந்தலைவர்

c)

ராஜா

d)

ஏவல்காரர்

5.

இவர்களுள் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தின் பெருந்தலைவர்கள் யாவர்?

a)

பரமேஸ்வரா, ஹங் லெகீர், ஹங் ஜெபாட்

b)

பரமேஸ்வரா, துன் பேராக், ஹங் துவா

c)

பரமேஸ்வரா, துன் பேராக்,ஹங் லெகீர்

d)

பரமேஸ்வரா, துன் பேராக், ஹங் ஜெபாட்

6.

மலாக்கா மலாய் மன்னராட்சியில் சுல்தானின் அதிகாரம் எவ்வாறு இருந்தது?

a)

அடிமைகளின் கட்டுப்பாட்டில்

b)

சட்டத்தின் அடிப்படையில்

c)

பெருந்தலைவர்களின் ஆதிக்கம்

d)

மக்கள் மீது முழு அதிகாரம்

7.

மலாக்கா மலாய் மன்னராட்சியின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் யாவை?

a)

பெருந்தலைவர்களின் போராட்டங்கள்

b)

மலாக்கா நகரின் நிறுவல்

c)

பரமேஸ்வராவின் ஆட்சியை நிறுவுதல்

d)

சுல்தானின் மரணம்

8.

மலாக்கா மலாய் மன்னராட்சியின் சமூக அமைப்பில் அடிமைகள் எவ்வாறு இருந்தனர்?

a)

சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பில்

b)

சுல்தானின் நெருக்கத்தில்

c)

பெருந்தலைவர்களின் கீழ்

d)

மக்களுடன் சமமாக