Worksheetsதனி வாக்கியம்
Total questions: 25
Worksheet time: 13mins
சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு
மகிழன் மேடையில் பாடல் பாடினான்.
முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.
விடுபட்ட எழுவாயை எழுதுக.
___________________ வேகமாக ஓடின.
சிறுவர்கள்
குதிரைகள்
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ஜஸ்வினும் டஸ்னிதாவும் புத்தகம் வாசித்தனர்.
பவனேஸ் புத்தகம் வாசித்தான்.
கபேஸ்வரன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தான்
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சரண்யா கஞ்சி சமைத்துச் சாப்பிடுகிறாள்.
சரண்யா கஞ்சி சாப்பிடுகிறாள்.
தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நர்ணிஷா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.
ஐஸ்வரன் ஓவியம் வரைகிறான்.
புத்தர் நல்வழியைப் போதித்தார்.
சரி
பிழை
குயவன் பானை செய்தான்
சரி
பிழை
யுவனேஸ்வரி பூக்களைப் பறித்து மாலை தொடுத்தாள்.
சரி
பிழை
சிறுமி பந்து வீசினாள்.
சரி
பிழை
குரு கவிதை இயற்றி முதல் பரிசு வென்றான்.
சரி
பிழை
தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.
குரங்கு மரம் தாவியது.
அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.
படத்திற்கு ஏற்ற தனி வாக்கியம் எது?
தம்பி பழம் உண்கிறான்.
தங்கை பழம் உண்கிறாள்.
தம்பியும் தங்கையும் பழம் உண்கின்றனர்.
ராமன் பந்து விளையாடுகிறான். எது எழுவாய்?
ராமன்
பந்து
விளையாடுகிறான்.
அம்மா பழம் வாங்கினார். எது பயனிலை?
அம்மா
பழம்
வாங்கினார்.
தாண்யா ஓவியம் ________________________
வரைந்தாள்
தீட்டினாள்
தோழிகள் _____________ விளையாடினர்.
வர்ணம்
பல்லாங்குழி
கிஷாலன் _____________ கூறினான்.
கதை
பாடல்
சிற்பி அழகான _____________ வடிக்கிறான்.
பொம்மையை
சிலையை
