wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 120-122 (KJV)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

With what will the Lord punish the deceitful tongue?


கபடநாவை நாவை கர்த்தர் எதினால் தண்டிப்பார்?


a)

Chariots of fire

நெருப்பு ரதங்கள்


b)

Sharp arrows of the mighty

பலவானுடைய கூர்மையான அம்புகள்


c)

Plagues, famine and disease


கொள்ளை நோய், பஞ்சம் மற்றும் பிற நோய்கள்

2.

For dwelling in what place does the Psalmist pronounce a woe on himself ?

எந்த இடத்தில் சஞ்சரித்ததிற்காக சங்கீதக்காரன் தனக்கு ஐயோ என்று கூறுகிறான்?

a)

Haran

ஹரன்

b)

Cush

குஷ்

c)

Mesech

மேசேக்

3.

What is the Psalmist for?

சங்கீதக்காரன் எதை நாடுகிறார்?

a)

War

யுத்தம்

b)

Wickedness

அக்கிரமம்

c)

Peace

சமாதானம்

4.

Where does the Psalmist lift up his eyes?

சங்கீதக்காரன் தன் கண்களை எங்கே ஏறெடுக்கிறார்?


a)

To the Lord

கர்த்தருக்கு நேராக

b)

To the Hills

பர்வதங்களுக்கு நேராக

c)

To the heavens

வானங்களுக்கு நேராக

5.

What will he who watches over you not do?

உன்னைக் காக்கிறவர் என்ன செய்யமாட்டார்?


a)

Break his promise

அவரது வாக்குறுதியை மீற மாட்டார்

b)

Slumber

உறங்குவதுமில்லை

c)

Abandon his people

தன் ஜனங்களை கைவிட மாட்டார்

6.

What will the Lord keep you from?

கர்த்தர் உங்களை எதிலிருந்து காப்பார்?


a)

The plots of the wicked

துன்மார்க்கரின் சதித்திட்டங்கள்


b)

Egyptians

எகிப்தியர்கள்

c)

All evil

எல்லாத் தீங்குக்கும்

7.

What will the Lord preserve?

கர்த்தர் எதைப் பாதுகாப்பார்?


a)

The works of your hand

உமது கையின் செயல்கள்


b)

Your coming in and going out

உன் போக்கையும் உன் வரத்தையும்

c)

Your way

உங்கள் வழி


8.

What stand(s) in Jerusalem?

எருசலேமில் என்ன வைக்கப்பட்டிருக்கிறது?

a)

The altar of the Lord

கர்த்தருடைய பலிபீடம்


b)

The gates of Zion

சீயோனின் வாயில்கள்


c)

The thrones of judgement

நியாயாசன சிம்மாசனங்கள்


9.

What does the Psalmist say to pray for?

சங்கீதக்காரன் எதற்காக ஜெபிக்கச் சொல்கிறார்?

a)

The redemption of all nations

அனைத்து நாடுகளின் மீட்பு


b)

The peace of Jerusalem

எருசலேமின் சமாதானத்துக்காக

c)

The deliverance of Israel

இஸ்ரேலின் விடுதலை


10.

What will the Psalmist seek?

சங்கீதக்காரன் எதைத் தேடுவான்?

a)

The prosperity of Jerusalem

எருசலேமின் நன்மை

b)

The deliverance of Jerusalem

எருசலேமின் விடுதலை

c)

The protection of Jerusalem

எருசலேமின் பாதுகாப்பு