Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 7
Worksheet time: 4mins
1. நற்குடிமகனாகத் திகழ நாம் ____________ சிறந்து விளங்க வேண்டும்.
A. பேரும் புகழும்
B. கல்வி கேள்வி
C. அரை குறை
2. எந்தச் செயலையும் ____________ செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.
A. அரை குறை
B. கல்வி கேள்வி
C. பேரும் புகழும்
3. மாணவர்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை ___________ இன்றிப் பெற்றோரிடம் கூற வேண்டும்.
A. ஒளிவு மறைவு
B. அரை குறை
C. பேரும் புகழும்
4. திரு. கவியரசன் ஏழை எளியவர்களுக்குத் தம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மக்களின் மத்தியில் __________ பெற்றார்.
A. அரை குறை
B. பேரும் புகழும்
C. ஒளிவு மறைவு
5. ____________ மட்டுமின்றி என் தங்கை பூப்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.
A. அரை குறை
B. பேரும் புகழும்
C. கல்வி கேள்வி
6. சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தங்களின் மகனை மேலும் ___________ பெற்றுவாழ வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
A. பேரும் புகழும்
B. ஒளிவு மறைவு
C. அரை குறை
7. பள்ளியில் தன் அண்ணன் செய்த குறுப்புகளை _________ இன்றி செம்மலர் பெற்றோரிடம் கூறினாள்.
A. கல்வி கேள்வி
B. பேரும் புகழும்
C. ஒளிவு மறைவு
