wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தனி வாக்கியம் ஆண்டு 3

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. தனி வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன?

a)

1

b)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்

c)

3

2.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

பலமாக வீசியதால் சாய்ந்தன. காற்று மரங்கள்

a)

காற்று வீசியதால் மரங்கள் பலமாக சாய்ந்தன.

b)

மரங்கள் சாய்ந்தன காற்று வீசியதால் பலமாக.

c)

காற்று பலமாக வீசியதால் மரங்கள் சாய்ந்தன.

3.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

குரங்குகள் அங்கும் தாவுகின்றன. மரத்தில் இங்கும்

a)

குரங்குகள் மரத்தில் அங்கும் இங்கும் தாவுகின்றன.

b)

தாவுகின்றன குரங்குகள் இங்கும் அங்கும் மரத்தில்.

c)

அங்கும் இங்கும் குரங்குகள் மரத்தில் தாவுகின்றன.

4.

தனி வாக்கியத்தில் எத்தனை பயனிலைகள் இருக்க வேண்டும்?

a)

2

b)

1 அல்லது பல

c)

1

5.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

அமர்ந்து உணவு நண்பர்கள் கடையில் உண்டனர்.

a)

உணவு நண்பர்கள் கடையில் உண்டனர் அமர்ந்து.

b)

அமர்ந்து கடையில் நண்பர்கள் உணவு உண்டனர்.

c)

நண்பர்கள் கடையில் அமர்ந்து உணவு உண்டனர்.

6.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தேர்ந்தடுக்கவும்.

கயல்விழி உடுத்தியிருந்த புத்தாடை அழகாக இருந்தது.

a)

உடுத்தியிருந்த

b)

கயல்விழி

c)

அழகாக

7.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.

a)

வேடன்

b)

அம்பு

c)

எய்தான்

8.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.

a)

வேடன்

b)

அம்பு

c)

எய்தான்

9.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

உணவு இலையில் விருந்தினர்கள் உண்கின்றனர். வாழை

a)

வாழை உணவு இலையில் விருந்தினர்கள் உண்கின்றனர்.

b)

வாழை இலையில் விருந்தினர்கள் உணவு உண்கின்றனர்.

c)

இலையில் விருந்தினர்கள் உணவு வாழை உண்கின்றனர்.

10.

விடுபட்ட எழுவாயை எழுதுக.


___________________ வேகமாக ஓடின.

a)

சிறுவர்கள்

b)

குதிரைகள்

11.

சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

மகிழன் மேடையில் பாடல் பாடினான்.

b)

முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.

12.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாறனும் மாலாவும் புத்தகம் வாசித்தனர்.

b)

மகிழன் புத்தகம் வாசித்தான்.

c)

மகிழன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தான்

13.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

நளினா கஞ்சி சமைத்துச் சாப்பிடுகிறாள்.

b)

நளினா கஞ்சி சாப்பிடுகிறாள்..

14.

தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

சித்திரா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.

b)

முத்து ஓவியம் வரைகிறான்.

15.

பாடல்கள்

மாணவர்கள்

பாடினர்

a)

பாடினர் மாணவர் பாடல்கள்.

b)

மாணவர்கள் பாடல்கள் பாடினர்.

c)

பாடின மாணவர் பாடல்கள்

16.

நின்றனர்

தொழிலாளர்கள்

வரிசையில்

a)

நின்றனர் தொழிலாளர் வரிசை.

b)

தொழிலாளர்கள் வரிசையில் நின்றனர்.

c)

நின்றனர் தொழிலாளர்கள் வரிசை.

17.

தங்கை

மீட்டினாள்

வீணை

a)

தங்கை மீட்டினான் வீணை

b)

தங்கை வீணை மீட்டுவாள்

c)

தங்கை வீணை மீட்டினாள்

18.

தேவாரம்

பாடினாள்

தோழி

a)

தோழி தேவாரம் பாடினாள்

b)

பாடினாள் தேவாரம் தோழி

c)

தேவாரம் பாடினான் தோழி

19.

கண்ணகி

வாங்கினாள்

பூமாலை

a)

கண்ணகி வாங்கினாள் பூச்சரம்

b)

கண்ணகி பூமாலை தொடுத்தாள்

c)

கண்ணகி பூமாலை வாங்கினாள்

20.

யுவனேஸ்வரி பூக்களைப் பறித்து மாலை தொடுத்தாள். (இது தனி வாக்கியமா?)

a)

சரி

b)

பிழை