wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி ஆண்டு 4

Total questions: 13

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

2.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

3.

__________________________________________ விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

a)

உள்ளத்திற்கு

b)

மனசாட்சிக்கு

c)

மனதிற்கு

4.

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த __________________________________________

a)

முயலக்கூடாது

b)

முயலவேண்டும்

c)

முயல்வதே

5.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

6.

நெஞ்சாரப் பொய்தன்னைச்____________________________________________

a)

செய்ய வேண்டாம்

b)

சொல்ல வேண்டும்

c)

சொல்ல வேண்டாம்

7.

____________________________________________ நிறுத்த வேண்டாம்

a)

நல்லிணக்க மில்லாரோ

b)

நிலையில்லாக் காரியத்தை

c)

நஞ்சுடனே யொருநாளும்

8.

உலகநீதி


நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.

a)

உண்மை

b)

பொய்தன்னைச்

c)

மெய்தன்னைச்

9.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

10.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

11.

__________________________________________ காரியத்தை

a)

நிலையுள்ள

b)

நிலையில்லாக்

c)

நிலையான

12.

அழகுதான் வாழ்க்கைக்கு மிக அவசியமானது என குமுதா அடிக்கடி சொல்வதுண்டு.

சூழலுக்கு ஏற்ற உகநீதியை தேர்ந்தெடு...

a)

தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை

b)

நிலையில்லக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

c)

ஓதாம லொருநாளும் மிருக்க வேண்டாம்

d)

நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

13.

தங்க மோதிரத்தைத் திருடிய கோவலன் அதனை திருடவில்லை என ஏமாற்றினான்.

சூழலுக்குப் பொருந்தும் உலகநீதியைத் தேர்ந்தெடு..

a)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

b)

நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

c)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.

d)

நிலையற்றது என தெரிந்தும் நிலைநிறுத்துதல்.

Similar Resources on Wayground