wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah Tahun 5 (Topik 1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாநிலத்தின் மிக உயர்ந்த ஆட்சியாளர் யார்?

a)

மந்திரி பெசார்

b)

அரசர் அல்லது சுல்தான்

c)

பிரதமர்

d)

யாங் டி பெர்துவா நெகிரி

2.

இஸ்லாமிய சமய வருகைக்குப் பின்னர் 'அரசர்' எப்பெயரில் அழைக்கப்பட்டார்?

a)

ராஜா

b)

மாமன்னர்

c)

சுல்தான்

d)

பெரியார்

3.

அரசமைப்பு இல்லாத மாநிலங்களின் (எ.கா: பினாங்கு, மலாக்கா) தலைவர் யார்?

a)

யாங் டி பெர்துவா நெகிரி

b)

யாங் டி பெர்துவான் பெசார்

c)

சுல்தான்

d)

ஆளுநர்

4.

'வாடாட்' (Waadat) என்பதன் பொருள் என்ன?

a)

வர்த்தக ஒப்பந்தம்

b)

விசுவாச உடன்படிக்கை

c)

போர் ஒப்பந்தம்

d)

நில ஒப்பந்தம்

5.

'சுலாலாதுஸ் சாலாத்தின்' நூலில் வாடாட் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் யார்?

a)

ஸ்ரீ தெரி புவானா - துன் பேராக்

b)

ஸ்ரீ தெரி புவானா - டெமாங் லேபார் டாவூன்

c)

சுல்தான் முசாபர் ஷா - பெண்டஹாரா

d)

சுல்தான் - பிரிட்டிஷ் ஆலோசகர்

6.

அரசர் கொண்டிருக்கும் மிக உயரிய அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

துரோகம்

b)

இறையாண்மை

c)

சட்டம்

d)

நீதி

7.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் மாநில நிர்வாகத்தை நிர்வகித்தவர் யார்?

a)

பிரிட்டிஷ் ஆலோசகர்

b)

சுல்தான்

c)

ஜப்பானிய ஆளுநர்

d)

மந்திரி பெசார்

8.

சுதந்திரத்திற்குப் பின் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சி முறை யாது?

a)

முழுமையான முடியாட்சி

b)

மக்களாட்சி

c)

அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி

9.

மலேசியாவைத் தவிர அரசமைப்பு முறையைப் பின்பற்றும் நாடு எது?

a)

அமெரிக்கா

b)

தாய்லாந்து

c)

சிங்கப்பூர்

d)

இந்தோனேசியா

10.

அரசர் அல்லது சுல்தானின் கட்டளையை எதிர்த்தல் அல்லது புறக்கணித்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

a)

விசுவாசம்

b)

துரோகம்

c)

கண்ணியம்

d)

பாவம்