Search Header Logo
tamil

tamil

Assessment

Presentation

Mathematics, Social Studies

9th Grade

Practice Problem

Easy

Created by

Johnson DevaDoss

Used 3+ times

FREE Resource

1 Slide • 8 Questions

1

9 ஆம் வகுப்பு தமிழ்

பயிற்சி ஏடு

Slide image

2

Multiple Choice

கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.

காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

1

கூற்று சரி, காரணம் தவறு

2

கூற்று, காரணம் இரண்டும் சரி

3

கூற்று, காரணம் இரண்டும் தவறு

4

கூற்று தவறு, காரணம் சரி

3

Multiple Choice

“முண்டி மோதும் துணிவே இன்பம்” – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது………………….

1

மகிழ்ச்சி

2

வியப்பு

3

துணிவு

4

மருட்சி

4

Multiple Choice

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

1

பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

2

பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

3

பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

4

பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

5

Multiple Choice

“ஞானம்” என்பதன் பொருள் யாது?

1

தானம்

2

தெளிவு

3

சினம்

4

அறிவு

6

Multiple Choice

இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

1

கொம்பு

2

மலையுச்சி

3

சங்கு

4

மேடு

7

Multiple Choice

தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..

1

நிலையற்ற வாழ்க்கை

2

பிறருக்காக வாழ்தல்

3

இம்மை மறுமை

4

ஒன்றே உலகம்

8

Multiple Choice

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்

1

ஒரு சிறு இசை

2

முன்பின்

3

அந்நியமற்ற நதி

4

உயரப் பறத்தல்

9

Multiple Choice

யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

1

குறிஞ்சி

2

மருதம்

3

பாலை

4

நெய்தல்

9 ஆம் வகுப்பு தமிழ்

பயிற்சி ஏடு

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 9

SLIDE