Search Header Logo
ஆத்திச்சூடி ஆண்டு 1

ஆத்திச்சூடி ஆண்டு 1

Assessment

Presentation

World Languages

1st Grade

Medium

Created by

Sineha F20A0598

Used 3+ times

FREE Resource

1 Slide • 16 Questions

1

ஆத்திச்சூடி ஆண்டு 1

by Sineha F20A0598

2

Multiple Choice

அறஞ்செய _______________________________

1

விரும்பு

2

நினை

3

Multiple Choice

ஆறுவது _______________________________.

1

மனம்

2

சினம்

4

Multiple Choice

இயல்வது _______________________________.

1

விலக்கேல்

2

கரவேல்

5

Multiple Choice

ஈவது _______________________________.

1

விலக்கேல்

2

ஒழியேல்

6

Multiple Choice

உடையது _______________________________.

1

பேசேல்

2

விளம்பேல்

7

Multiple Choice

ஊக்கமது _________________________

1

கைவிடேல்

2

வேண்டாம்

8

Multiple Choice

எண்ணெழுத் __________________

1

புகழேல்

2

திகழேல்

9

Multiple Choice

ஏற்பது ________________

1

இகழ்ச்சி

2

புகழ்ச்சி

10

Multiple Choice

ஐய _____________________

1

மிட்டுண்

2

மிட்டுன்

11

Multiple Choice

ஒப்புர______________________

1

வொழுகு

2

விலகு

12

Multiple Choice

ஒளவியம் ________________________

1

பேசேல்

2

பெசெல்

13

Multiple Choice

Question image

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

1

அறஞ்செய விரும்பு

2

ஒப்புர வொழுகு

3

இயல்வது கரவேல்

4

உடையது விளம்பேல்

14

Multiple Choice

Question image

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

1

ஓதுவ தொழியேல்

2

ஊக்கமது கைவிடேல்

3

ஒளவியம் பேசேல்

4

எண்ணெழுத் திகழேல்

15

Multiple Choice

“ஈவது விலக்கேல்” பொருளை தெரிவு செய்க.

1

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

2

பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது

3

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

4

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

16

Multiple Choice

Question image

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

1

ஆறுவது சினம்

2

ஈவது விலக்கேல்

3

உடையது விளம்பேல்

4

ஒப்புர வொழுகு

17

Multiple Choice

“அறஞ்செய விரும்பு” பொருளை தெரிவு செய்க.

1

பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது.

2

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

3

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்

4

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

ஆத்திச்சூடி ஆண்டு 1

by Sineha F20A0598

Show answer

Auto Play

Slide 1 / 17

SLIDE

Discover more resources for World Languages