Search Header Logo

KERTAS 036 BT UPSR BHG.A

Authored by MUNIANDY Moe

World Languages

4th - 6th Grade

Used 1K+ times

KERTAS 036 BT UPSR BHG.A
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலியிடத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவிகளை அடையாளம் காண்க.


பலமுறை கூறியும் காது கேளாதவன் போல் நின்று கொண்டிருந்த கவிதாவை _________________ என அறைந்தார் அம்மா.

A. பளபள

B. பளீர்பளீர்

C. பளார்பளார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சரியான இணைமொழியை அடையாளம் காண்க.

கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் ________________ மக்களால் விரும்பப் படுகிறது.

A.  அருமை பெருமை

B.  அன்றும் இன்றும்

C.  நன்மை தீமை

D.  மேலும் கீழும்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சரியான மரபுத்தொடர்களை அடையாளம் காண்க.


நேர்முகத் தேர்வுக்குச் சென்ற வாணியை ____________ அலுவலக முதல்வர் பல கேள்விகளைக் கேட்டார்.

A. கை கழுவுதல்

B. ஈடு கட்டுதல்

C. எடுப்பார் கைப்பிள்ளை

D. ஆழம் பார்த்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

படத்திற்குப் பொருந்தாத பழமொழியை அடையாளம் காண்க.

A. சுத்தம் சுகம் தரும்

B. ஒற்றுமையே பலம்

C. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

D. அவனன்றி ஓரணுவும் அசையாது

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையை அடையாளம் காண்க.


மூடர்களோடு நூறு வருடம் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும் அந்த நட்பானது நீரிலுள்ள பாசிபோன்று வேர் ஊன்றாமல் உறுதியற்று இருக்கும்.

A. நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

B. நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

C. நூறாண்டு பழகினு வேர் கொள்ளாதே

நீர்க்குட் பாசிபோல் மூர்க்கர் கேண்மை

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற பழமொழியை அடையாளம் காண்க.


நல்லவன் போல் நடித்து மாதவனின் வீட்டினுள் புகுந்து பல விலையுயர்ந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றான் கண்ணாயிரம்.

A. சூரியனைக் கண்ட பனி போல

B. பசுத்தோல் போர்த்திய புலி போல

C. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சூழலுக்கேற்ற பழமொழியை அடையாளம் காண்க.


சிறுவயதிலேயே படம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தான் கபிலன். சரியான வழிகாட்டல் இருந்ததால் தற்போது தலைசிறந்த ஓவியனாகத் திகழ்கிறான்.

A. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.

B. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

C. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?