புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

மெல்லின உயிர்மெய்

மெல்லின உயிர்மெய்

1st Grade

10 Qs

வாழ்ந்து காட்டுவோம்

வாழ்ந்து காட்டுவோம்

6th Grade - Professional Development

10 Qs

மரபுத்தொடர் ஆண்டு 2

மரபுத்தொடர் ஆண்டு 2

2nd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 இணைமொழி ஆக்கம்:க.மீனா தேவி

தமிழ்மொழி ஆண்டு 3 இணைமொழி ஆக்கம்:க.மீனா தேவி

3rd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

3rd Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

6th Grade

11 Qs

Tamil - Ilakkanam

Tamil - Ilakkanam

4th - 5th Grade

12 Qs

தமிழ் மொழி ஆண்டு  2

தமிழ் மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

Assessment

Quiz

World Languages

1st - 6th Grade

Hard

Created by

NEELA KANDAN

Used 10+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

போர் வீரர்கள் ____________ எனும் செய்யுளுக்கு ஏற்ப நாட்டிற்காகப் பாடுபட்டனர்.

அச்சம் தவிர்

ஈகை திறன்

ஏறுபோல் நட

ஒற்றுமை வலிமையாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பின்வரும் பொருளை உணர்த்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

"பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்"

ஈகை திறன்

உடலினை உறுதி செய்

ஆண்மை தவறேல்

ஓய்தல் ஒழி

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

ஒளடதம் குறை

உடலினை உறுதி செய்

ஐம்பொறி ஆட்சிகொள்

ஊண்மிக விரும்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியார் இயற்றிய செய்யுள் எது?

அறம் செய விரும்பு

ஈவது விலக்கேல்

ஏறுபோல் நட

ஒப்புர வொழுகு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆண்மை தவறேல்

கோடிடப்பட்ட சொல்லில் பொருள் யாது?

பயம்

ஒழுக்கம்

வீரம்

வெற்றி

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

பாடல் வரிகள் உணர்த்தும் செய்யுள் யாது?

உடலினை உறுதி செய்

ஓய்தல் ஒழி

இளைத்தல் இகழ்ச்சி

ஏறுபோல் நட

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.

"நான் தவற்றை உணர்ந்து விட்டேன். முன்பே _________ என அறிந்து புலன்கள் ஐந்தையும் அடக்கி நல்ல நெறியில் வாழ்ந்திருந்தால் இப்பொழுது சிறையில் இருக்க தேவையில்லை".

ஐம்பொறி ஆட்சிகொள்

அச்சம் தவிர்

ஓய்தல் ஒழி

உடலினை உறுதி செய்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?