
இலக்கணம் ஆண்டு 5
Authored by MOHANA Moe
Other
5th Grade
Used 28+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதன் பொருள் யாது?
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படாது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது என்பதன் பழமொழி யாது?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
தீட்டின மரத்திலே வேர் பார்ப்பதா?
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலி இடத்தை நிரப்புக.
சித்திரமும் கைப்பழக்கம் _______________
தூற்றிக் கொள்
செந்தமிழும் நாப்பழக்கம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழலுக்கேற்ற பழமொழி யாது?
குடும்பத்துக்காக அயராது உழைத்த தன் பெற்றோரை மதிக்காத பரதன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிறகு தான் அவர்களின் அருமையை உணர்ந்தான்.
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பதா?
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆற்றிலே ஒரு கால்
சேற்றிலே ஒரு கால்
வீட்டிலே ஒரு கால்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தாமதிக்க வேண்டும்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?