திருக்குறள்

திருக்குறள்

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

வாழ்விக்கும் கல்வி

வாழ்விக்கும் கல்வி

1st - 10th Grade

5 Qs

வகுப்பு 5 இயல்- 7 செய்யுள் : சிறுபஞ்சமூலம்

வகுப்பு 5 இயல்- 7 செய்யுள் : சிறுபஞ்சமூலம்

5th Grade

5 Qs

Tamil year 4

Tamil year 4

4th - 6th Grade

10 Qs

இலக்கியம் படிவம் 5

இலக்கியம் படிவம் 5

1st - 5th Grade

10 Qs

Marapu sorkkal in Tamil

Marapu sorkkal in Tamil

4th - 5th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும் (மதிப்பீடு)

செய்யுளும் மொழியணியும் (மதிப்பீடு)

5th Grade

10 Qs

Test

Test

4th - 5th Grade

10 Qs

ஆ5-பழமொழி

ஆ5-பழமொழி

5th - 6th Grade

7 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Other

5th Grade

Practice Problem

Easy

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளை நிரைவு செய்க.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

தீமை இலாத சொலல்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முதல் அடியைத் தேர்ந்தெடுக்கவும்.

எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

தீயினும் அஞ்சப் படும்

ஞாலத்தின் மாணப் பெரிது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை நிரைவு செய்க.


தீயவை தீய பயத்தலால் தீயவை

மாடல்ல மற்றை யவை

தீயினும் அஞ்சப் படும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளுக்கு ஏற்ற பொருளைக் கண்டுபிடிக்கவும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறிய செய்வதுதான் அறிவு

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு

பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்

அதனைக் கேட்டவாறே கொள்ளாமல்

அதில் எது உண்மை என்பதைக்

கண்டறிய செய்வதுதான் அறிவு.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு

பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.