
மொழியணிகள் ஓர் பார்வை
Authored by NISHA Moe
Other
5th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எவ்வ துறைவது _______ உலகத்தோடு
அவ்வ துறைவது ________.
திருக்குறளைப் பூர்த்தி செய்க.
அறிவு ; உலகம்
ஞாலம் ; பூமி
உலகம் ; அறிவு
பூமி ; ஞாலம்
2.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் அடி எந்தப் பொருளைச் சரியாக ஏற்று வந்துள்ளது.
'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு'
அதன் மாறுதல்களுக்கேற்பப் பொருந்தி வாழ்வது அறிவாகும்.
எப்போதும் மாறுதல்கள் கொண்டிருக்குக்கும் ஞாலத்துடன்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரும் பல _______________ கடந்ததான் வந்திருப்பார்கள். சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. எனவே, சோதனைகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அக்கம் பக்கம்
அரிய பெரிய
கால நேரம்
இன்ப துன்பம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்'
மேற்காணும் செய்யுள் அடியில் 'மிடரது' எனும் சொல்லின் பொருள் யாது?
நிகழ்வது
துன்பம்
வலிமையுள்ளவன்
உறுதி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறளை நிரல்படுத்தி எழுதுக.
நூல்நயம் - பயில்தொறும் - பண்புடை - நவில்தொறும் - போலும் - யாளர் - தொடர்பு
நவில்தொறும் போலும் நூல்நயம் தொடர்பு
பயில்தொறும் பண்புடை யாளர்
நவில்தொறும் நூல்நயம் பண்புடை தொடர்பு
பயில்தொறும் போலும் யாளர்
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.
சுந்தரம் வெளிநாட்டில் பணிபுரிய எண்ணம் கொண்டான். அதனால் வறுமையில் வாடும் தன் குடும்பத்தினரின் நிலை மாறும் என நம்பினான். அந்த வெளிநாட்டு வேலையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டிற்குப் புறப்பட்டான்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.
கடந்த வாரம் திருமணமான புதுமணத் தம்பதிகளிடையே புரிந்துணர்வு இல்லாமையால் வாக்கு வாதம் ஏற்பட்டது.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?