
பொது கேள்வி 1
Authored by mullei munsami
Other
9th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
திவ்யப் பிரபந்த வரிகளைக் கொண்டே ராமாயணம் இயற்றியவர் யார்?
பூதத்தாழ்வார்
பெரியவாச்சான் பிள்ளை
வால்மீகி
கம்பர்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அவ்வைப் பாட்டி விநாயகருக்கு நான்கு விஷயங்களைத் தந்து மூன்றைப் பெற்றாள். அவர் கொடுத்த மூன்று பொருள்களைக் குறிப்பிடுக
தேங்காய், பழம், பூ
லட்டு, மோதகம்,பால்
தேன்,பருப்பு, பால்
இயல், இசை, நாடகம்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்……. என்று பாடத் துவங்கியவர் யார்?
சேக்கிழார்
அப்பர்
மாணிக்கவாசகர்
சம்பந்தர்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பெருமாளுடன் ஜோதி வடிவத்தில் இரண்டறக்கலந்த ஆழ்வார் யார்?
மதுரக்கவி
பேயாழ்வார்
திருப்பாணாழ்வார்
நம்மாழ்வார்
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
திருநாளைப்போவார் என்ற பட்டப் பெயருடைய நாயன்மார் யார்?
கண்ணப்பர்
அதிபத்தர்
இசைஞானியார்
நந்தனார்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?
திதியன்
திண்ணன்
திலகன்
திம்மன்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
குமுதவல்லி என்பவர் எந்த ஆழ்வாரின் மனைவி?
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
குலசேகரயாழ்வார்
மதுரகவி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?