திருக்குறள்

திருக்குறள்

4th - 6th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

வலிமிகும் / மிகாமை (திருமதி வள்ளி நடராஜா)

வலிமிகும் / மிகாமை (திருமதி வள்ளி நடராஜா)

1st - 5th Grade

10 Qs

வன்தொடர் குற்றியலுகரம்

வன்தொடர் குற்றியலுகரம்

5th - 6th Grade

10 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

4th Grade

12 Qs

வலிமிகும் இடங்கள்

வலிமிகும் இடங்கள்

4th - 6th Grade

10 Qs

இயல் - 5

இயல் - 5

5th Grade

12 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 6 (இறைநம்பிக்கை: பக்கம் 5)

நன்னெறிக்கல்வி ஆண்டு 6 (இறைநம்பிக்கை: பக்கம் 5)

6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

பள்ளியில் ஆற்றும் கடமைகள் ஆண்டு 3

பள்ளியில் ஆற்றும் கடமைகள் ஆண்டு 3

1st - 6th Grade

8 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Practice Problem

Easy

Used 7+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாய்மை எனப்படுவது __________________ யாதொன்றும் தீமை இலாத சொலல்

யாதெனின்

யாதெனில்

யாது

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு ______________ _______________ ________________ சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

பொழுதும்

சிறிதும்

தீமை

இல்லாத

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறு செய்த குமரனை அம்மா திட்டாமல் அன்பாக அறிவுரைக் கூறினார்.

தவறு

சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலன் தன் நண்பனை தீய சொற்களைப் பயன்படுத்தி கேலி செய்தான்.

தவறு

சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவின் தன்னைக் கேலி செய்த முத்துவைக் கடுஞ்சொற்களால் திட்டாமல் தமையாகப் பேசி அறிவுரை கூறினான்.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஏன் இப்படி முட்டாளைப் போல் வேலையைச் செய்துள்ளாய்? நம் முதலாளிக்குத் தெரிந்தால் என்னவாகும்?" என்று சக்தி சிவாவைத் திட்டினான்.

சரி

தவறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"இந்த முறை தேர்வில் உன்னால் சிறந்த மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை என்று கவலைப்படாதே. அடுத்த முறை முழு முயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்களை எடு," என்று அப்பா நாதனிடம் கூறினார்.

சரி

தவறு