
வரலாறு (2.08.2021)
Authored by Kharisnaa Kharisnaa
History
5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூட்டனிக் கட்சியைத் தோற்றுவித்தவர்____________________.
துன் தான் செங் லோக்
துன் வீ.தி. சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான சுதந்திரக் குழுவினர் எங்குச் சென்றனர்?
சபா
இந்தோனேசியா
லண்டன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
லண்டன் பேச்சுவார்த்தை வெற்றிக்குப் பின்னர் 16 பிப்ரவரி 1956இல் சுதந்திரக் குழுவினர் எங்கு திரும்பினர்?
மலாக்கா
கூட்டரசு மலாயா
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துங்கு அப்துல் ரஹ்மான் ________________ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்.
31 ஆகஸ்ட் 1957
30 ஆகஸ்ட் 1957
31 ஆகஸ்ட் 1956
30 ஆகஸ்ட் 1957
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோலாலம்பூரில் யூனியன் ஜேக் கொடி எந்நேரத்தில் இறக்கப்பட்டது?
12.01 நள்ளிரவு
12.00 நள்ளிரவு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோலாலம்பூரில் யூனியன் ஜேக் கொடி இறக்கப்பட்டது எதனை உணர்த்துகின்றது?
பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் தொடங்கியதைக் குறிக்கின்றது.
பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் குறிக்கின்றது.
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இவர்கள் முன்னிலையில் கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழா நிகழ்த்தப்பட்டது:
பொது மக்கள்
துங்கு அப்துல் ரஹ்மான்
காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்
மலாய் அரசர்கள்
கைதிகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?