திருக்குறள்

திருக்குறள்

7th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

1st - 11th Grade

10 Qs

தமிழை அறிந்திடுவோம்

தமிழை அறிந்திடுவோம்

4th Grade - University

10 Qs

தாய்மொழி தின அறிவுப்புதிர் 2022

தாய்மொழி தின அறிவுப்புதிர் 2022

KG - University

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

World Languages

7th Grade

Practice Problem

Easy

Created by

Guru Moe

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

தொல்காப்பியர்

ஒளவையார்

திருவள்ளுவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

3.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

திருவள்ளுவர்________ திருக்குறளை எழுதி உள்ளார்.

1333

1330

1331

1303

4.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்.

மேற்காணும் கருத்துக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

5.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

அழுக்காறு.

பொருளைத் தெரிவு செய்க.

நன்மை

பொறாமை

நல்வினை