வீரபாண்டிய கட்டபொம்மன்  6-7

வீரபாண்டிய கட்டபொம்மன் 6-7

9th Grade

25 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம்

இலக்கணம்

9th - 12th Grade

20 Qs

9th Tamil Unit 2 Test

9th Tamil Unit 2 Test

9th Grade

25 Qs

இடைநிலை 1 - அலகு 6

இடைநிலை 1 - அலகு 6

9th - 12th Grade

20 Qs

IL1 Chapter1

IL1 Chapter1

9th - 12th Grade

20 Qs

Suganthy M.தமிழர் பண்பாடு  - ஒப்புரவின் சிறப்பு   6

Suganthy M.தமிழர் பண்பாடு - ஒப்புரவின் சிறப்பு 6

9th - 12th Grade

20 Qs

Quiz kemerdekaan

Quiz kemerdekaan

9th - 12th Grade

20 Qs

Rajah 60

Rajah 60

KG - University

20 Qs

வீரம் -அலகு 6

வீரம் -அலகு 6

9th - 12th Grade

20 Qs

வீரபாண்டிய கட்டபொம்மன்  6-7

வீரபாண்டிய கட்டபொம்மன் 6-7

Assessment

Quiz

Other

9th Grade

Practice Problem

Medium

Created by

Shis @ Official

Used 13+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வலுமிக்க ஓர் அணியை உருவாக்க விரும்பியவர் யார்?

வெள்ளையத்தேவன்

சுந்தரலிங்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன்

பூலித்தேவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உங்களுக்கு நான் ஒத்துழைப்புக் கொடுப்பதால் என்மீது வீரபாண்டியகட்டபொம்மன் ஏகக் கோபத்தில் இருக்கிறான் 'என்று கூறியவர் யார்?

தானாபதிப் பிள்ளை

சுந்தரலிங்கம்

டேவிட்சன்

எட்டப்ப நாயக்கன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்குச் சொந்தமான எந்தெந்த கிராமங்களை ஆங்கிலேயர்கள் எட்டயபுரம் பாளையத்துடன் இணைத்தனர்?

அருங்குலம்,

சுப்பலாபுரம்

பாவாலி, பள்ளி மடை

கமுதி, பாவநாசம்

பேரையூர், பாவாலி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் வளமான பகுதிகளில் ஒன்று________.

கமுதி

சொக்கம்பட்டி

ஆத்தூர்

திருநெல்வேலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆங்கிலேயரின் பட்டாளத்து வீரர்களுக்கு இறைச்சிக்காக ஆடுகளை அனுப்பக்கூடாது என்று மக்களுக்கு ஆணை பிறப்பித்தவர் யார்?

ஆதி கட்டபொம்மு

வெள்ளையத்தேவன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

சுந்தரலிங்கம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1798 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம்மை நேரில் சந்திக்கும் படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதியவர் யார்?

டேவிட்சன்

கவர்னர்

ஜாக்ஸன் துரை

மாக்ஸ்வெல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீரபாண்டிய கட்டபொம்மன் யார் தலையிட்டிருப்பதால் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க முடிவு செய்தார்?

அலெக்சாண்டர் ஹெரான்

கவர்னர்

டேவிட்சன்

தளபதி

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?