கள்ளாமை

கள்ளாமை

KG - 2nd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

உலகநீதியும் மரபுத்தொடரும் -ஆண்டு 3 (S.Maheaswari)

உலகநீதியும் மரபுத்தொடரும் -ஆண்டு 3 (S.Maheaswari)

3rd Grade

10 Qs

தமிழ் - வினா விடை

தமிழ் - வினா விடை

1st - 3rd Grade

14 Qs

மூதுரை - ஆண்டு 4

மூதுரை - ஆண்டு 4

1st - 5th Grade

10 Qs

தமிழ் மொழி படிவம் 5  (2)

தமிழ் மொழி படிவம் 5 (2)

12th Grade

10 Qs

உலகநீதி ஆண்டு 4

உலகநீதி ஆண்டு 4

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

3rd Grade

15 Qs

UKG TAMIL QUIZ

UKG TAMIL QUIZ

KG

10 Qs

Grade 3உள்ளங்கையில் ஓர் உலகம்

Grade 3உள்ளங்கையில் ஓர் உலகம்

3rd Grade

10 Qs

கள்ளாமை

கள்ளாமை

Assessment

Quiz

World Languages

KG - 2nd Grade

Hard

Created by

LEAKKHA Moe

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


என்ற திருக்குறளின் வழி ஒரு மனிதன் பிறரிடமிருந்து எதனை வஞ்சித்துக்கொள்ளக் கூடாது என்கிறார்?

தன்மையான பொருள்

தன்மையான செல்வம்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல்


என்ற திருக்குறள் வாயிலாக திருவள்ளுவர்

மற்றவர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் திருட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிப்பதும் தீமையாகும் என்கிறார்.

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூட திருட எண்ணக்கூடாது என்கிறார்.

உயிர்களை நேசிக்கும் ஆசையைக் கொண்டவரிடம், அடுத்தவர் பொருளை திருடும் மயங்கிய அறிவு இருக்காது என்கிறார்.

3.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்

தாவது போலக் கெடும்


என்ற திருக்குறளில் இடம்பெற்ற களவு என்ற சொல்லின் பொருள் யாவை?

கொலை

திருட்டு

கொள்ளை

பொய்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமந் தரும்


என்ற திருக்குறளில் இடம்பெற்ற காதல் என்ற சொல் உணர்த்தும் பொருள் யாது?

மகிழ்ச்சி

கோபம்

ஆசை

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்


இதில் எந்த நேரத்திற்காக களவு செய்பவர் காத்திருப்பதாகத் திருவளுவர் கூறுகிறார்?

மற்றவர் வேலை செய்யும் நேரம்

மற்றவர் சோர்ந்திருக்கும் நேரம்

மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்


களவு செய்து பிறர் பொருளில் வாழ நினைக்கும் மனிதர்கள் எந்த நெறியை வாழ்க்கையில் கடைபிடிக்காமல் வாழ்வர் என திருவள்ளுவர் கூறுகிறார்?

அன்பு

கருணை

சிக்கனம்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்க ணில்


திருக்குறளில் வண்ணமிடப்பட்ட சொல் உணர்த்தும் கருத்து யாது?

களவு என்பதற்குக் காரணமான கூரிய அறிவு

களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு

களவு என்பதற்குக் காரணமான ஏரண அறிவு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?