திருக்குறள் ஆண்டு 4 (வையத்துள்)

திருக்குறள் ஆண்டு 4 (வையத்துள்)

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி (மொழியணிகள்)

தமிழ்மொழி (மொழியணிகள்)

4th - 6th Grade

10 Qs

திருக்குறள் புதிர்ப் போட்டி படிநிலை 2

திருக்குறள் புதிர்ப் போட்டி படிநிலை 2

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

திருக்குறள் புதிர்போட்டி

திருக்குறள் புதிர்போட்டி

4th - 6th Grade

12 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

நேர்மை (ஆண்டு 4)

நேர்மை (ஆண்டு 4)

4th Grade

8 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st - 6th Grade

12 Qs

திருக்குறள் ஆண்டு 4 (வையத்துள்)

திருக்குறள் ஆண்டு 4 (வையத்துள்)

Assessment

Quiz

Other

4th Grade

Medium

Created by

Jeevitha Hasokar

Used 2+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

திருக்குறளை இயற்றியவர் யார்?

வள்ளலார்

கம்பர்

திருவள்ளுவர்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

________________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

ஆதிபகவன் முதற்றே உலகு

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

நாவினாற் சுட்ட வடு

3.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

'தெய்வத்துள் வைக்கப் படும்' என்பது எதைக் குறிக்கும்?

இறைவனாக மாறி விடுவான்

இறைவனுக்கு ஈடாக மதிக்கத் தக்கவன்

வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

மற்றவர்களால் மதிக்கப்பட மாட்டான்.

4.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

'வாழ்வாங்கு வாழ்பவன்' என்பது எதைக் குறிக்கும்?

அறநெறி தவறாமல வாழ்பவன்

சந்தோஷமாக வாழ்பவன்

பிறருக்கு நன்மை செய்து வாழ்பவன்

மற்றவர்களுக்குக் கேடு விளைவிப்பவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

வையம் எனும் சொல்லின் பொருள் யாது?

சொர்க்கம்

நரகம்

பூமி

தேவலோகம்

6.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

கீழ்க்காணும் செயல்களில் எது கடைப்பிடிக்க வேண்டியது?

அந்தப் பையன் தன் அக்காளைத் தள்ளி விட்டு திட்டினான்.

கண்ணன் எப்போதும் பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசுவான்

வருணன் தான் செய்த தவறை மறைக்கப் பொய் சொல்வான்.

சீதா தன் வீட்டின் பின்புறம் இருக்கும் பிராணிகளுக்கு எப்போதும் உணவிடுவாள்

ஆசிரியர் மற்றும் பெற்றோற் சொல்வதைக் கேட்ட சத்யா அனைவராலும் பாராட்டப்பட்டாள்

7.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

அறநெறியைக் காட்டும் செயல்கள் யாது?

பெரியவர்களை மதித்தல்.

பொய் பேசுதல்

கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுதல்

தன்னால் இயன்ற உதவிகள் செய்தல்

கடுமையான சொற்களைப் பேசுதல்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?