NEW
Font size
Worksheetsபழைய கற்காலம்
Total questions: 8
Worksheet time: 80secs
பழைய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எதனோடு இயைந்து வாழ முயற்சித்தனர்?
இயற்கையோடு
மனிதனோடு
காடுகளோடு
ஏன் பழைய கற்கால மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ முயற்சித்தனர்?
அமைதியான சுற்றுப்புறமும் உணவும் பெறுவதற்காக
இயற்கையை வழிபட
இயற்கையை அழிக்க
படத்தில் காண்பதுபோல் நெருப்பின் பயன் என்ன ?
அதனை வழிபட
காடுகளை எரிக்க
உடலை வெப்பப்படுத்த
பழைய கற்கால மனிதர்கள் எங்கு வசித்தனர் ?
கடலருகே
தெருவின் அருகே
குகையின் அருகே
வீட்டின் அருகே
கற்கால மனிதர்கள் உடலை வெப்பப்படுத்த மற்றும் விலங்குகளிடமிருந்தும் தற்காத்துக் கொள்ள எதனை பயன்படுத்தினர்?
ஈட்டியை
கல்லை
குகையை
நெருப்பை
மலேசியாவில் இருந்த பழைய கற்கால குடியிருப்புப் பகுதி எது?
நியா குகை, சரவாக்
அரிமாவ் குகை, பேராக்
தெம்பிலிங் ஆறு, பஹாங்
மாடாய் குகை, கிளாந்தான்
பழைய கற்காலத்தில் உடைந்த கற்சிதறல்களின் பயன்பாடு என்ன?
வழவழப்பாக்குவதற்கும் வெட்டுவதற்கும் கருவியாகப் பயன்படுத்தபட்டன
குடியிருப்பு கட்ட பயன்பட்டன
அதனை வழிபட பயன்பட்டன
பழைய கற்கால மனிதர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு என்ன?
ஆக்கத்திறன்
சோம்பேறித்தனம்
பேராசை
