NEW
Font size
Worksheetsமொழியணிகள்
Total questions: 15
Worksheet time: 8mins
பள்ளி ஆண்டு விழாவை மாணவர்கள் ____________ கொண்டாடினர்.
ஆடிப்பாடி
பாடி ஆடி
ஓடியாடி
தேசிய தினக் கொண்டாட்டம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் __________ அரங்கத்திலிருந்து வெளியேறினர்.
புற்றீசல் போல
மட மட வென
அங்கும் இங்குமாக
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
_____________________________________________________________________________________________________________________________
வானூர் மதியம்போல வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு
வானூர் மதியம் போல உலகிலும் தேயும்
தன் சிறியார் தொடர்பு.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
.
தன்னையே சினம் கொல்லும்
தன்னையே கொல்லும் சினம்
தானே சிறியார் தொடர்பு
தனியாக இருண்ட சாலையில் சென்று கொண்டிருந்த யாழினியை யாரோ பின் தொடர்வது போல் இருந்தால் __________ வென வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
கடகட
விறுவிறு
வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் தங்கிக் கொலை கொள்ளைச் சம்பவங்கிளில் ஈடுபடுவர்கள் நம் நாட்டின் ______ மதிப்பதில்லை.
சட்ட திட்டங்களை
உயர்வு தாழ்வை
அழகிய சேலையோடும் கண்ணைக் கவரும் விலையுயர்ந்த நகைகளோடும் காட்சி அளித்த வனப்புமிகு அம்மன் சிலையின் அலங்காரம் __________ போல இருந்தது.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அழகுக்கு அழகு செய்வது போல
இதுவரை எந்தவொரு மேடையிலும் பரிசு வாங்கிப் பழக்கமில்லாத பார்வதி முதல் முறையாக மேடை ஏறியபோது ___________ சென்றாள்.
நாணிக் கோணி
வாடி வதங்கி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று. கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?
துன்பம்
ஒளி வீசும் சக்கரம்
பெருமாளின் திருவடி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்.
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
_________________________________________________________________________________
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
வானூர் மதியம்போல வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
வையம் தகளியா என்றால் என்ன?
பூமியை நெய்யாக உபயோகித்தல்
பூமியை நெருப்பாகப் பயன்படுத்தி
பூமியை அகல் விளக்காகப் பயன்படுத்தி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?
சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து
வெம்மையான குளிர் காற்று
வெளிச்சமான ஒளி
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
துன்பம் நீங்க வேண்டும்.
மகிழ்ச்சி நீஙக் வேண்டும்.
சிக்கல் களைய
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று.
இப்பாடலை யார் எழுதினார்.
பேய்யாழ்வார்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
