wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்பு புணர்ச்சி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன ?

a)

புதிய சொற்கள் தோன்றி புணர்வது.

b)

எழுத்துகள் மாறி புணர்வது.

c)

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றிப் புணர்வது.

d)

எழுத்துகள் கெட்டு புணர்வது.

2.

அறம் + வினை = அறவினை

மேற்காணும் சொல் இயல்பு புணர்ச்சியில் புணர்ந்து உள்ளதா ? ஏன் ?

a)

ஆமாம்

b)

இல்லை

3.

கீழ்காணுபவற்றில் இயல்பு புணர்ச்சியை அடையாளம் காண்க.

a)

கடல் + அலை = கடலலை

b)

கண் + இமை = கண்ணிமை

c)

மெய் + அடி = மெய்யடி

d)

பூ + சோலை = பூஞ்சோலை

4.

நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருந்தால் ________________ எழுத்தாகப் புணரும்.

a)

மெய்

b)

உயிர்

c)

ஆய்த

d)

உயிர்மெய்

5.

கீழ்காணும் சொற்புணர்ச்சியில் விடுப்பட்ட எழுத்தைத் தெரிவுச் செய்க.

பணம் + இல்லை = பண_____ல்லை

a)

ம்

b)

ல்

c)

மி

d)

லி