NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல்பு புணர்ச்சி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இயல்பு புணர்ச்சி என்றால் என்ன ?
a)
புதிய சொற்கள் தோன்றி புணர்வது.
b)
எழுத்துகள் மாறி புணர்வது.
c)
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றிப் புணர்வது.
d)
எழுத்துகள் கெட்டு புணர்வது.
2.
அறம் + வினை = அறவினை
மேற்காணும் சொல் இயல்பு புணர்ச்சியில் புணர்ந்து உள்ளதா ? ஏன் ?
a)
ஆமாம்
b)
இல்லை
3.
கீழ்காணுபவற்றில் இயல்பு புணர்ச்சியை அடையாளம் காண்க.
a)
கடல் + அலை = கடலலை
b)
கண் + இமை = கண்ணிமை
c)
மெய் + அடி = மெய்யடி
d)
பூ + சோலை = பூஞ்சோலை
4.
நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருந்தால் ________________ எழுத்தாகப் புணரும்.
a)
மெய்
b)
உயிர்
c)
ஆய்த
d)
உயிர்மெய்
5.
கீழ்காணும் சொற்புணர்ச்சியில் விடுப்பட்ட எழுத்தைத் தெரிவுச் செய்க.
பணம் + இல்லை = பண_____ல்லை
a)
ம்
b)
ல்
c)
மி
d)
லி
Reset
