wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்காணும் படம் எந்த பழமொழியின் தொடக்கமாகும்?

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

பழைய புத்தகங்கள் தேவையில்லை என அம்மா வீசினார். ஆனால், அப்புத்தகங்களின் அறிவு பயன்பாட்டினை அப்பா வழியுறுத்தினார்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

3.

இப்படம் கொண்ட பழமொழிக்கேற்றச் சரியானச் சூழலைத் தேர்ந்தெடுக.

a)

தனக்குத் தேவையில்லை என நினைத்த பழைய சட்டையானது ஏழைகளுக்கு உதவியது.

b)

வித்தியா தனது தாயாரின் பூச்சாடியை உடைத்ததால் அவள் மனம் வருந்தினாள்.

4.

தேவையற்றது அல்லது ........................... என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும். மேற்கண்ட பொருளின் விடுபட்ட சொல் யாது?

a)

புனிதமானது

b)

கற்பனையானது

c)

அற்பமானது

5.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனும் பழமொழிக்கேற்றச் சரியானச் சூழலைத் தேர்ந்தெடுக.

a)

அம்மா தேவையில்லை என நினைத்து வீசிய மணிகளைக் கொண்டு கவிதா ஒரு அழகிய கைவினைப் பொருளைத் தயாரித்தாள்.

b)

ரவி தனது நண்பனின் பேனாவைத் திருடியதால் அவன் மனம் வருந்தினான்.

6.

உடல் அளவு சிறியது என அற்பமாக எண்ணிய நண்பர்களுக்கு முன் தான் ஒரு சிறந்த ஓட்டக்காரன் என நிறுபித்தான்.

மேற்காணும் சூழலுக்கேற்றப் பழமொழி யாது?

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

7.

உடல் அளவு சிறியது என அற்பமாக எண்ணிய நண்பர்களுக்கு முன் தான் ஒரு சிறந்த ஓட்டக்காரன் என நிறுபித்தான்.

மேற்காணும் சூழலுக்கேற்றப் பழமொழி யாது?

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

8.
நளினி தன் மேற்கல்வியைத் தொடர சுயமுயற்சியால் மனு செய்தாள். அவளுக்கு தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
a)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 
b)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
d)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
9.
மலேசியப் பிரதமரின் ' ஒரே மலேசியா '  கோட்பாடு நிலைபெற மூவின மக்களின் கைகளில்தான்  உள்ளது
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
d)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
10.
தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டதை நினைத்து கவின் மிகவும் வருந்தினான்.
a)
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
b)
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
d)
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்