wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி தாள் 1 ஆக்கம் ப. பரமேஸ்வரி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

கீழ்க்காணும் கவிதைக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

3.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.

a)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

இளங்கன்று பயமறியாது

4.

அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

வெற்றி வேற்கை

d)

திருவள்ளுவர்

5.

கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
6.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களின் ............. நிகழ்ச்சி பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

7.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.

8.

கீழ்க்காணும் செய்யுளின் கருத்து யாது?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லர் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பிறரிடம் கூறக் கூடாது

b)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.

c)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது.

d)

நல்லவர் என ஒருவரை நம்பிய பிறகு அவரது குறைகளை அப்படியே விட்டுவிடக் கூடாது.

9.

இரங்கல் கூட்டத்தில் மறைந்த கவிஞரின் ____________ பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

a)

இன்ப துன்பங்களைப்

b)

ஆடை அணிகலன்களைப்

c)

அருமை பெருமைகளைப்

d)

கல்வி கேள்விகளைப்

10.
வீட்டின் கதவை யாரோ _____________வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.
a)
மட மட
b)
தட தட
c)
பளீர் பளீர்
d)
மள மள
11.

அந்தச் சிற்பியின் ____________சிற்பம் மக்களை மிகவும் கவர்ந்தது.

a)

அழகிய

b)

அழகுற

c)

அழகான

d)

அழகாக

12.

மிகச் சரியான நிறுத்தக் குறிகளைக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

நேற்று நீ எங்குச் சென்றாய் !

b)

பாண்டியன் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறான் ?

c)

கண்ணன் கடையில் அரிசி, சீனி, உப்பு போன்றவற்றை வாங்கினான்.

d)

ஐயோ. என் கால் வலிக்கிறதே.

13.

நம் நாட்டில் தற்போது வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் பல உதவிகளைச் செய்கிறது ___________ எவரும் அவற்றைப் பெற முணைப்புக் காட்டுவதில்லை.

a)

எனவே

b)

ஆயினும்

c)

அதனால்

d)

ஆகவே

14.

அருணா காலையில் வாசலில் அழகிய ____________ போட்டாள்.

a)

கோளம்

b)

கோலம்

15.

உடல் நலமில்லாத வேலன் உடல்_____________த்துக் காணப்பட்டான்.

a)

இழை

b)

இளை

16.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

17.

மண் + குடம் = மட்குடம்


எவ்வகை விகாரத்தைச் சார்ந்தது?

a)

திரிதல்

b)

தோன்றல்

c)

கெடுதல்

18.

தொழிற்பெயரை அடையாளம் காண்க.

a)

மருத்துவர்

b)

குயவன்

c)

ஏற்றுமதி

d)

நூலகம்

19.

சரியான ஒன்றன் பால் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
20.

குற்றெழுத்துகள் யாவை?

a)

அ, ஈ, உ, எ, ஐ

b)

அ, இ, ஊ, எ, ஏ

c)

அ, இ, உ, எ, ஒ