Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
___________ முதற்றே உலகு.
பகவன்
அகவன்
அகரன்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
_________ தொழாஅர் எனின்
கற்றாள்
நற்றாள்
வற்றாள்
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்என்னுடையர் ஏனும் _______
உளர்
பலர்
இலர்
உடுக்கை _________ கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இழந்தவன்
உடையவன்
களைந்தவன்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் _________
செல்வத்து ளெல்லாந் தலை
அச்செல்வா
அச்செல்வன்
அச்செல்வம்
துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
துப்பாக்கித்
தூப்பாக்குத்
துப்பாய
செயற்கரிய செய்வார் _______ சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
செய்வர்
பெரியர்
பெறியர்
உள்ளத்தால் ____ தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
பொய்யா
செய்யா
கொய்யா
யாகாவா ராயினும் நாகாக்க _______
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
செய்யாக்கால்
கவக்கால்
காவாக்கால்
_________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
தாய்மை
பொய்மை
வாய்மை
