wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் 4 -உவமைத்தொடர்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கணவன் இறந்த செய்தி கேட்ட கண்ணகி ___________ சாய்ந்தாள்.

a)

a. அடியற்ற மரம் போல

b)

b. நகமும் சதையும் போல

c)

c. நுனிப்புல் மேய்ந்தாற்போல

2.

பால் காய்ச்சும்போது தவறுதலாக கையில் ஊற்றிக்கொண்ட சரளா,______ வலியால் துடித்தாள்.

a)

a. நகமும் சதையும் போல

b)

b. அனலில் இட்ட மெழுகு போல

c)

c. நீறு பூத்த நெருப்புப் போல

3.

அந்தத் திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குநர் ____ காட்டியிருக்கிறார்.

a)

a. தாயைக் கண்ட சேயைப் போல

b)

b. இலை மறை காய் போல

c)

c. பசுத்தோல் போர்த்திய புலி போல

4.

உடன் பிறவாதவர்களான இரகுவும் அவன் நண்பர்களும்_____ ஒற்றுமையுடன் பழகி வந்தனர்.

a)

a. எலியும் பூனையும் போல

b)

b. நகமும் சதையும் போல

c)

c. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல.

5.

தாய் தன் குழந்தைகளைக்_________ப் பார்த்துக் கொணடார்.

a)

a. கரைக் காணாக் கப்பல் போல

b)

b. கண்ணினைக் காக்கும் இமை போல

c)

c. நீறு பூத்த நெருப்புப் போல

6.

சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் ________ பரவுவதை நாம் உணர முடியும்.

a)

a. நீறு பூத்த நெருப்புப் போல

b)

b. வெயிலில் இட்ட புழு போல

c)

c. காட்டுத்தீ போல

7.

மல்லிகா படித்திருந்தாலும், ______ அறியாமையுடன் இருந்தாள்.

a)

a. கிணற்றுத் தவளை போல

b)

b. சூரியனைக் கண்ட பனி போல

c)

c. நீர்மேல் எழுத்துப் போல

8.

கவியும் பாரதியும் _________எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

a)

a. பசுத்தோல் போர்த்திய புலி போல

b)

b. கீரியும் பாம்பும் போல

c)

c. சூரியனைக் கண்ட பனி போல

9.

கர்ணனின் கொடையுள்ளம் __________ அனைவரின் உள்ளத்திலும் பிரகாசித்தது.

a)

a. வெயிலில் இட்ட புழு போல

b)

b. தாயைக் கண்ட சேயைப் போல

c)

c. குன்றின் மேலிட்ட விளக்குப் போல

10.

____ துன்பமெல்லாம் விலக வேண்டும் என்று மாதவி கடவுளை வேண்டினாள்.

a)

a. நீர்மேல் எழுத்துப் போல

b)

b. சூரியனைக் கண்ட பனி போல

c)

c. பசுமரத்தாணி போல